முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 698 3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

 

 தனது காலத்தில் இலக்கைத் தமிழர்களிற்கு எவ்விதமான உருமைகளும் இலங்கையில் வழங்க அனுமி அழிக்க மாட்டேன் மூடிசாவால்?

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு | India Pm Narendra Modi Oath Ceremony Live Updates
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு அதிபர் மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூருக்கு நெருங்கும் ஆபத்து

யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூருக்கு நெருங்கும் ஆபத்து


பதவியேற்பு விழா

இதில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாவுத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவுக்காக மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, Seychelles தீவுகளின் துணை அதிபர் Ahmed Afif ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

வெயிலின் தாக்கம்

மோடியின் பதவியேற்பு விழா கர்தவ்யா பாதையில் நடத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தப்படுகிறது.

பகல் நேரம் அதிக வெப்பம் நிலவுவதால், இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?