முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 539 சிங்களக் கைக்கூலிகள் தமிழீழப் பெண்கள் மீது அட்டகாசம் நடப்பது என்ன?

  யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்! Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Gossip Today Crime   an hour ago Shankar Report Share       விளம்பரம் யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்! இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார். சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலவந்தமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்

f 538 காலத்தால் அழியாத நினைவுகள்?

காலத்தால் அழியாத நினைவுகள்?  கருவிடுஉன்னைப் பார்க்கையில்என் தங்கையின் நினைவுகள் நெஞ்சில் மேகமாயின யாருக்கும் தெரியாமல் சில பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன் செல் மழை நடுவிலும் குருதி ஆற்றிச் சுனாமியிலும் உனக்கான பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன் யாருமறியா என் பிரார்த்தனைகளை எந்தக் கோயில்களில் பூசிப்பேன் அர்த்தம் அறியா என் பிரார்த்தனைகளை எந்த மொழியால் பாடுவேன் சோதரியே உள்ளிருக்கும் பிரார்த்தனைகள் உனக்கானவை நீ காணாமல் ஆக்கப் படுகையில் யாரோ உன்னைப் பிடித்துச் செல்கையில் நீ எப்படித் துடித்திருப்பாய் நீ எந்த மொழியால் கதறி இருப்பாய் எல்லாப் பெண்களையும் போல் உனக்குள்ளிருக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை என்ன செய்திருப்பாய் இறுதியாகக் கவனம் என்று சொல்லிச் சென்றேனே உன்னைத் தகனமாக்கினரா நீ தப்பிச் சென்றாயா அறியாத கோடுகளில் நான் நடத்து வருடம் பத்தைக் கடந்தது இனி இனிமைகள் பற்றிக் கவி எழுத இன்பங்கள் பற்றி கனவெழுத காலம் போதாது ஒரு வேளை நினைவுகள் திரும்பி உயிருடன் வந்தால் என் கவிதையின் கல்லறையில் உன் புன்னகையைத் தூவு ஏனெனில் உனை நினைக்கும் போதெல்லாம் நான் செத்தவன் உனைக் காப்பாற்றாதவன்

f 537 தென்னிந்திய, இலங்கை மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுமுறை

  தென்னிந்திய, இலங்கை மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுமுறை : ஆய்வில் வெளியான தகவல்  By Sumithiran   3 hours ago             விளம்பரம் இலங்கையின் வேதி இன மக்களுக்கும் தென்னிந்தியாவின் 5 பழங்குடியினருக்கும் மரபணு ஒற்றுமைகள் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வேதி மக்களுக்கும் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருக்கும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் இருளா, பணியா மற்றும் பள்ளர்களின் திராவிட பழங்குடியினருக்கும் இடையே வலுவான மரபணு ஒற்றுமைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் கலாநிதி ருவன்டி ரணசிங்க இந்த ஆய்வை மேற்கொண்டார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு இலங்கையில் வாழும் வேதி இனத்தவரிடமிருந்து இலங்கையில் வாழும் வேதி இனத்தவரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆரோக்கியமான 37 பேரின் இரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணு உறுப்புகளை இந்திய பழங்குடியின மக்களின் மரபணு உறுப்பு

​f 536 ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி

  ​ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி  By Anadhi   5 hours ago             Report விளம்பரம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) திட்டமிட்டவாறு எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சினை (Ministry of Foreign Affairs) மேற்கோள் காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல் உமா ஓயா திட்டம் ஈரானிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈரான் ஜனாதிபதி கலந்து கொள்ள வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் - இஸ்ரேலிய மோதல் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியிருந்தது. எனினும் முன்னரே திட்டமிட்டது போன்று எதிர்வரும் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவ

f 535-15 வருடம் ஆகியும் விடுதலை புலிகளின் நகை,பணத்தை தேடி அலையும் சிங்களக்காடையர்கள்?

  விடுதலை புலிகளின் நகை,பணத்தை மீட்க முயன்ற படைத் தரப்பினர் கைது  By Sumithiran   an hour ago             விளம்பரம் சிலாவத்துறை காவல் நிலையத்தை அண்டிய இடத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகைகளை மீட்பதற்காக குழி தோண்டிய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்  மற்றும் காவல்துறை சார்ஜன்ட் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிலாவத்துறை கடற்படையினரால் சிலாவத்துறை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அநுராதபுரம் காவல் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வந்ததாக கூறப்படும் இடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய, இலங்கை மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுமுறை : ஆய்வில் வெளியான தகவல் காவல்துறை விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-38 வ

f 534 வவுனியா வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம்:

  வவுனியா வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம்: கர்பிணி தாயும் குழந்தையும் பலி  By Thileepan   5 hours ago             Report விளம்பரம் வவுனியா(Vavuniya) வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணி தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (22.04.2024) இடம்பெற்றுள்ளது. மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு வழக்கா..! இந்துக்களின் புனித நாளால் வெடித்த புதிய சர்ச்சை தவறி வீழ்ந்த  கர்பிணித்தாய் மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணி தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது வைத்தியசாலை விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து கர்பிணி தாய் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்ட போதிலும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம்

f 533 தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி

  தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு  By Sulokshi   4 hours ago             விளம்பரம்    பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அதனை நீடித்துள்ளதாக, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.