முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 654 இலங்கையில் தொடர் ஆற்பாட்டம்?

  போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்  By Sulokshi   10 hours ago             விளம்பரம்    இன்று (13) கொழும்பு பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், 08 வருடங்களாக நிலவி வரும் சம்பள வெட்டு, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு போராட்டதை முன்னெடுத்திருந்தனர். அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துடன் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

f 653 மன்னாரில் பெரும் சோகம்..

  மன்னாரில் பெரும் சோகம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!  By Shankar   8 hours ago             விளம்பரம் மன்னார் - பள்ளிமுனை கடற்பரப்பிலிருந்து வல்லத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உட்பட மேலும் சில மீனவர்கள் இன்றையதினம் (13-05-2024) மாலை வல்லம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது இன்று மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது. இதன்போது குறித்த மீனவர்கள் சென்ற வல்லம் கடலில் மூழ்கியது. இச் சம்பவத்தின் போது, ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

f 652 இலங்கை ஒரு வளிப்பறி நாடு என்பது நாம் அறிந்ததே, எனவே வெளிநாடு சென்றவர்கள் சிறிது சிறிதாக உறவினர்களின் கணக்கு இலக்கங்களிற்கு பணத்தைப் போட்டு உறிதிப்படுத்திக்கொள்ளவும்,

  அரச வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்; நாட்டுக்கு வந்த பெண் திகைப்பு!  By Sulokshi   7 hours ago             விளம்பரம்   வெளிநாட்டில் வீட்டுபணிப்பெணாக வேலை செய்து வந்த பணத்தை நாட்டிலுள்ள அரசவங்கிக்கு அனுப்பி வந்த பெண், நாடு திரும்பிய நிலையில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார். பக்வந்தலாவ ,எல்பொட வத்தபகள பிரதேசத்தைச் சேர்ந்த நித்யஜோதி என்ற பெண்ணின் பணமே இவ்வாறு மாயமான நிலையில் அது தொடர்பில் அவர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்ப வறுமையை போக்க குவைத்  சென்ற பெண் குவைத்தில் இரண்டு வருடங்கள் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்த பாதிக்ல்கப்பட்ட பெண் , தனது மாதாந்த சம்பளத்தை ஹட்டன் மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட தனது கணக்கில் வரவு வைத்துள்ளார். யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம்; சந்தேக நபர்கள் பிடிபடாதது ஏன்? எனினும் அவர் இலங்கைக்கு வந்து குறித்த பணத்தின் ஒரு பகுதியை வங்கி பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது, ​​கணக்கில் மீதி 1046 ரூபா மாத்திரமே இருந்ததாக கூறியுள்ள

f 651 ரணிலின் வேட்டை ஆரம்பம் கோத்தா ஆதரவாளர்களிற்கு நடக்கப் போவது என்ன?

  மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி  By Shankar   5 hours ago             விளம்பரம் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அரச விடுதியில் மது அருந்திய கல்வி அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி! வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! இதேவேளை, மொட்டுக் கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிளாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

f 650 பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற ஆண் கூலிப்படை நடப்பது என்ன?

  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்கள் கைது: வலுக்கும் கண்டனங்கள்!  By Eunice Ruth   7 hours ago             விளம்பரம் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12),  முள்ளிவாய்க்கால்  கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக இன்று (13) கண்டனம் வெளியிட்டுள்ளது.  இவ்வாறான கைது நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், நல்லிணக்கம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் உள்ள போலித்தன்மை புலப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  கைது நடவடிக்கை திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்! சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்

f 649 இலங்கையில்முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்பாகம் தொடரும் மரண ஓலங்கள்?

  உழவியந்திரத்தை மோதி தள்ளியது தொடருந்து : குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி  By Sumithiran   2 hours ago             விளம்பரம் பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு தொடருந்து கொஸ்கொட துவேமோதர தொடருந்து கடவையில் கை உழவு இயந்திரத்துடன் மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெந்தோட்டை உள்ளூராட்சி சபையின் ஊழியரும் மஹா இந்துருவை வசிப்பிடமாகவும் கொண்ட திலக் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சாரதி படுகாயமடைந்து உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி நான்கு பேர் பயணம் உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர் உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்து சென்ற இருவர் தொடருந்து வந்தவுடன் உழவு இயந்திரத்தில் இருந்து குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய