முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 703 சீமானுடன் நடிகர் விஜய் கூட்டணி:நடக்கப்போவது என்ன?

  சீமானுடன் நடிகர் விஜய் கூட்டணி:புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்  By Laksi   an hour ago             விளம்பரம் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் (Vijay) தான் முடிவு செய்வார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் புஸ்ஸி ஆனந்த் மேலும் தெரிவிக்கையில், ''சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில் கேட்ஸ் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் அவசரமே வேண்டாம். நாங்கள் இப்போதே மக்கள் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம்.சீமானின் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார். நாங்கள் எங்கள் தலைவர் கூறும் பணிகளை செய்துகொண்டே இருக்கிறோம். அடுத்ததாக நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்படும். 18ஆம் திகதி எந்த ஒரு நிர்வாகிகள் கூட்டமும் இல்லை

f 702 இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி

  இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலிஇந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி | Terrorist Attacks India 9People Killed Shootingஇந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி  By Sahana   an hour ago             விளம்பரம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் ; நெகிழ வைத்த இளைஞனின் வீடியோ குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில், குறைந்தது10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பக்தர்களுடன் ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த தாக்குதல

f 701 தவறான முடிவு எடுத்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அறிய முடியாத நிலையில் பெற்றோர்,

  தவறான முடிவு எடுத்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அறிய முடியாத நிலையில் பெற்றோர்,சடலமாகக் கிடந்தஉயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள்  By Shankar   3 hours ago             விளம்பரம் கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே இன்றையதினம் சடலமாக மீட்கபட்டுள்ளார். யாழில் கோயில் கும்பாபிஷேகத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி! இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மலையக தமிழ் இளைஞனுக்கு உதவும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்! சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. இதேவேளை, மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த 07-06-2024ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரச பேருந்தின் சக்கரத்தி

f 700 முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா?

  முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க  By Vinoja   18 hours ago             விளம்பரம் பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி  தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றனர். இருப்பினும் சூழல் மாசு மற்றும் அதிக வெயில் போன்ற காரணங்களினால்  சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் நிலை ஏற்படுகின்றது.  இதனை சீர்செய்ய கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. அதனை சீர் செய்ய வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் தக்களியை கொண்டு செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? தக்காளி ஃபேஸ் பேக்  முதலில் ஒரு தக்காளியை எடுத்து நன்றாக பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து, இந்த கலவைய

f 699 அழைத்தார் மோடி : சற்று முன்னர் புதுடெல்லி பறந்தார் ரணில்

  எனதுகாலத்தில் இலங்கைத் தமிழர் விடயத்தில் எவ்விதமான அழுத்தங்களையும் வழங்க மாட்டேன் உறுதி அழித்தார மோடி-நடந்தது என்ன?  By Sumithiran   3 hours ago             விளம்பரம் இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி(Narendra Modi)யின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe )சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை பதவியேற்பு இன்று (09) மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி பதவியேற்கிறார், அத்துடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு 3 முறை பிரதமராக பதவி வகிக்கிறார் மோடி. பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல் இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராஷ்டிரபதி பவனில் 3 அ

f 698 3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

   தனது காலத்தில் இலக்கைத் தமிழர்களிற்கு எவ்விதமான உருமைகளும் இலங்கையில் வழங்க அனுமி அழிக்க மாட்டேன் மூடிசாவால்?             விளம்பரம் இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக  நரேந்திர மோடி ( Narendra Modi) பதவியேற்கவுள்ளார். மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு அதிபர் மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில்  பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூருக்கு நெருங்கும் ஆபத்து பதவியேற்பு விழா இதில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாவுத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவுக்காக மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்காக வங்க