முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d294 அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் அவதானத்துடன் நத்தார் பண்டிகையை கடந்து செல்லவும்,

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை! கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதன்படி ACT பிராந்தியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 3ம் திகதி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர். அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது. வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும். Advertisement குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களுக்கு $352 அபராதம் (பள்ளி zoneஇல் $469) மற்றும் 10 demerit points தண்டனை விதிக்கப்படும். இதேவேளை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் double-demerit points தண்டனை 23ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 8 வரை நடைமுறையில் இருக்கும். க

d 293 தமிழர் பகுதியில் பாரிய விபத்து பலர் உயிர் இளப்பு,

கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில் | Kilinochchi Bus Accident Woman Died Peoples Injury இந்த விபத்து சம்பவம் இன்று (21-12-2022) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில் | Kilinochchi Bus Accident Woman Died Peoples Injury அதேவேளை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

d 292 சமுகத்திற்காக சித்திப்பவன் எப்போதும் கடவுளிற்கு அடுத்த படி அவான்,

தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு.. . செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும் பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார். 2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பு பகிர்வுகள் மூலம் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பில் கேட்ஸ், வாழ்வின் நிறைவு குறித்து தனது வலைப்பதிவில் பேசியுள்ளார். மொத்த சொத்து மதிப்பு தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு... | Being Rich Add Comfort Life Fulfilling Bill Gates 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால், உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்தச் சூழலில் 2022-க்கு நன்றி சொல்லியும், எத

d291 அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த விருது

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த விருது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வஜிர ஜயசூரிய, 2022 ஆம் ஆண்டின் சிறந்த கணக்காளருக்கான கௌரவ விருதை அவுஸ்திரேலியாவில் அண்மையில் பெற்றுள்ளார். அவர் அரச கணக்காளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிறந்த கணக்காளர் விருதைப் பெற்றார், இது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தனது சாதனை குறித்து பேசிய வஜிர ஜயசூரிய, இலங்கையர் ஒருவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறை என்றார். 45 வயதான இலங்கைக் கணக்காளர் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறந்த கணக்காளர் விருதையும் பெற்றுள்ளார். குயின்ஸ்லாந்தில் உள்ள கணக்காளர் நிறுவனத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட கணக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6000 என்று ஜெயசூரிய கூறினார். சிறந்த கணக்காளராக தெரிவு அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த விருது | Sri Lankan Best Accountant Award In Australia ஆறு மாநிலங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு சிறந்த கணக்காளர்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கான ஆண்டின் சிறந்த கணக்காளராக வஜிர ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். 50,000 க்கும் மேற்பட்ட கணக்காளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாட்டில் கணக்காளர்க

d 290 உடல் எடையை குறைக்க வேண்டுமா...

உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்! பெரும்பாலானோருக்கு இப்போதுள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்து இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்! | Health Tips For Wight Loss Morning Drinks ஒரு சிலருக்கு காலையில் டீ. அல்லது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு சிலர் அதற்கு அடிமையாக இருப்பார்கள். நீங்கள் காலையில் டீ அல்லது காப்பி குடிப்பதற்கு பதிலாக இந்த பானத்தைக் குடித்துப்பாருங்கள் உங்கள் உடல் எடை சர சரவென குறையும். என்ன குடிக்கலாம்? எலுமிச்சை தண்ணீர்: வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் உடலுக்கு நல்லது. அதுவும் சுடுநீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். சீரகத்தண்ணீர்: தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு த

d 289 தொடர்ந்து இன உணர்வோடு வாழும் தமிழர்கள்

இலங்கைக்கு 10 கனேடியத் தமிழர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை கனேடியத் தமிழர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது. இலங்கைக்கு 10 கனேடியத் தமிழர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல் | Tellippalai Cancer Hospital Canadian Tamils Donate இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்டம்பர் 11-ம் திகதி கனேடிய தமிழ் காங்கிரஸின் 14வது வருடாந்த தமிழ் கனடிய நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டது. இலங்கைக்கு 10 கனேடியத் தமிழர்கள் செய்த

d 288 இலங்கையில் தொரும் மனித படுகொலைகள்,

பாதுபாப்பான நிலை வரும்வரை இலங்கை செல்வதை தவிர்க்கவும் உங்களிற்கும் இந்த நிலை வரலாம், கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை - அதிர்கிறது தென்னிலங்கை இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் நம்பபான, கடகரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைகள் மற்றும் வாயைக் கட்டியவாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த அசோக பண்டார என்று அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பழ வியாபாரம் செய்பவர் கொடுத்த தகவல் கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை - அதிர்கிறது தென்னிலங்கை | Another Individual Was Killed With Both Hands Tied மினுவாங்கொடை கல்லொலுவ குறுக்கு வீதியில் வசிக்கும் இவர் வாடகை வண்டி சாரதியாக பணிபுரியும் ஒரு பிள்ளையின் தந்தையாவார். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சடலம் தொடர்பில் இங்கிரிய காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார். சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, உயிரிழந்தவரின் கைகள் பெல்ட் மற்றும் வெள்ளைத் துணியால் பின்னால் கட்