முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 493 மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு

  மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு  By Rakesh  6 மணி நேரம் முன்             Report விளம்பரம் மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்குமாறு சமர்ப்பித்த விண்ணப்பங்களை, சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நீதிமன்றம் இன்று (17.11.2023) நிராகரித்துக் கட்டளை வழங்கியுள்ளது. அந்நிகழ்வுக்கு தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும், கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றத்தால் நிராகரித்துக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. 31 வருடமாக தென்னாபிரிக்காவை துரத்தும் துரதிஷ்டம்! கண்ணீர் சிந்தியும் ஏன் கனவு கைகூடவில்லை.. முன்னிலையான சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன

e 492 இந்திய வீரர்களை உசார்படுத்தும் அறிக்கை?

  உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் நிர்வாணமாக ஓடுவேன்; பிரபல நடிகை  By Sulokshi  1 மணி நேரம் முன்             விளம்பரம்   பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார். 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது. அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். இந்தநிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். நடிகை ரேகா போஜ் கருத்தை பார்த்த ரசிகர்கள், சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அ

e 491பரிதாபமாக உயிரிழந்த நபர்!

  யாழில் தூக்கிட்டுக் கொள்வேன் என பாசாங்கு செய்து பரிதாபமாக உயிரிழந்த நபர்!  By Kirushanthi  3 மணி நேரம் முன்             விளம்பரம்   யாழ் - நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துக்கொண்டிருந்த போது மனைவி அதனைக் கண்டு கேலி செய்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் நிலையில் இரு மாணவர்கள்! உயிரிழந்த நபர் பின்னர் அந்தக் குடும்பஸ்த்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்தமையால் தூக்கில் அகப்பட்டுளள்ளார். இதன்போது அவர் அதில் இருந்து தப்ப முடியாது தவித்த வேளை அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும்

e 490 சம்மந்தனிடம் மக்கள் எதிர்பார்க்கும் உன்மையை வெளிப்படுத்திய புத்திஜீவி,/

சம்பந்தன் ஐயா கொடுக்க வேண்டிய இறுதி வாக்குமூலம் என்ன அவரின் மரண நாள் நெருங்கி வருவதால்  சிறுபாண்மை தமிழர்களின் தலைவர் என்று தன்னை அடையாழப்படுத்திக்கொண்டு தமிழர்களை ஏமாத்தி உலநாடுகளை முட்டாள் ஆக்கி சிங்களவர் கொடுக்கும் பதவிகள குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் கூட்டமைப்புத் தலைவர் போன்ற பதவியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதித்ததை விட அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை.  மாறக முள்ளிவாய்க்கால் இணப்படுகொலைக்கு சிங்கள இந்திய அரசாங்கங்கழளாடு இணைந்து அவர்கட்கு ஒத்துளைப்பு வழங்கியதோடு அந்த இனப் படுகொலையை சர்வதேச நீதிமன்றம் போகாமல் தடுத்த மாபெரும் துரோகியும் அவரே ஆவார். அதனால் தனக்கு நடந்த ஏமாத்தம் அல்லது தான் தெரிந்து தான் இதைச் செய்தேனா? என்பதை மக்களிற்குத் தெரியப்படுத்துவதோடு வெளிப்படையான ஒரு மன்னிப்பை அவர் மக்களிடம் கேட்க வேண்டும், அதுவே அவரின் முதுமைக்குப் பொருத்தமாக இருக்கும், / Kuna Kaviyalahan

e 489 லெப். சீலன் , வீரவேங்கை ஆனந் =மீழ் பிரசூரம்,

  லெப். சீலன் , வீரவேங்கை ஆனந் வீரவணக்கம் வீரப்பிறப்பு 11-12-1960 ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது. தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப

e 488 இஸ்ரேலிய கப்பலைத் தாக்க ரஷ்ய Onyx ஏவுகணை! | Israel Gaza war in Tamil Yo...

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்  By Sumithiran  3 மணி நேரம் முன்             விளம்பரம் காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் இருந்ததற்கான "வலுவான அறிகுறிகள்" இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். "நாங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்" என்று அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படைகள் நுழைந்தபோது பணயக்கைதிகள் இல்லை அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் ஒரு பெரிய தளத்தை அமைத்திருப்பதாக இஸ்ரேல் பலமுறை குற்றம் சாட்டியது.ஆனால் அதை ஹமாஸ் மறுக்கிறது. படைகள் புதன்கிழமை மருத்துவமனைக்குள் நுழைந்தன, ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, பணயக்கைதிகள் அங்கு இல்லை என்று நெதன்யாகு கூறுகிறார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வெட்டுப்புள்ளியும் வெளிவந்தது பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு தகவல்கள் "அவர்கள் [அங்கே] இருந்திருந்தால், அவர்கள் வெளியே எடுக்கப்பட்டிருப்பர்," என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது அரசாங்கத்திற்கு "பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு