முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 831 முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன்..!

முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன். இலங்கையில் யுத்தம் முடிந்து 14 வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் மக்களின் கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால். பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளனர். இறந்த உறவுகளின் நினைவில் கரைந்த மக்களை இன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அப்பாவிதனமான இறுதி தருணம் முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன்..! | Prabhakarans Son Balachandran Death Memory 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் இறந்து கிடந்த காட்சியும் அவரின் அப்பாவிதனமான இறுதி தருணங்களும் என்றும் தமிழரின் நெஞ்சில் நிறைந்திருக்கும். அப்படியிருக்கையில் இன்று முள்ளிவாய்க்காலில் பாலசந்திரனின் இறுதி தருணங்களை ஒரு சிறுவன் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார். பாலச்சந்திரனை பிரதிபலிப்பு முள்ளிவ

d 830

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த 24வயது யுவதி..! யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் - கல்விளான் பகுதியில் (18-05-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் - கல்விளான் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இராசதுரை நிரோஜா என்ற பெண்ணே அவரது வீட்டிலிருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளார் மேலதிக விசாரணை யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த 24வயது யுவதி..! | A Dead Body Of A Young Woman Was Recovered இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை கிணற்றிலிருந்து தூக்கி சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

d 829 குழந்தைகளின் மனதில் பதிந்த வலிகள்

“நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள், எது நடந்தாலும் எல்லோருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும் என நானும் அம்மாவும் ,அப்பாவிடமும், அக்காவுடனும் கெஞ்சிக்கேட்கின்றோம்.. இல்லை, நாம் வரமாட்டோம், நாம் அவர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நீங்கள் சென்றுவிடுங்கள்.. நிச்சயம் நாம் மீண்டும் சந்திப்போம்” அப்பா எனக்கு தந்த உறுதிமொழி இது. 14 வருடங்களாக நான் காத்திருக்கின்றேன்.. இதுவரை அப்பாவோ, அக்காவோ திரும்பிவரவில்லை. சிறுவயதிலேயே விடுதலைக்காக போரிட சென்ற அப்பாவும், தலைவர் மாமா வழியில் போராடுவது ஒன்றே இனத்தின் விடுதலையினைப்பெற்றுத்தரும் என ஆயுதமேந்திய அக்காவும் எனக்கு கற்றுத்தந்தவைகள் ஏராளம்.. அப்பாவின் இறுதிநேர அறிவுரைகள், அக்காவின் இறுதிக்கண அரவணைப்புகள் என அந்த இறுதிநிமிடங்களை பு லி க ளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதம் ஒன்றில் காணக்கிடைத்தது.. இவையெல்லாம் வெறும் வரலாற்றுப்புனைகதைகள் அல்ல.. வீர மரணம் நிச்சயம் எனத்தெரிந்துகொண்டும் தம் இலட்சியத்திற்காய் விதையாகிப்போன எண்ணற்ற வீரமறவர்களின் நிஜ காவியங்கள்., இதிகாசங்களிலும், புராணங்க

d 828 தமிழீழப்பகுதியில் பெண்கள் குழப்பத்தில்

யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் இவ்வாறு நடந்துகொண்வதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! | Homosexual Civil Servant In Yali Wife Complaint எச்சரித்தும் கேட்காத கணவர் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி வலையம் ஒன்றின் அதிகாரியான ஒருவர் மீதே மனைவி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதேசமயம் அதிகாரியின் மனைவியும் அரச அலுவலர் என கூறப்படுகின்றது. பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் தானும் அலுவலகம் சென்று விடுவதாகவும் இதன் பின்னர் தனது கணவர் இளைஞர்களை வீட்டுக்கு கொண்டு வந்து இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வதாகவும் மனை கூறியுள்ளார். யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! | Homosexual Civil Servant In Yali Wife Compl

d 827 இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - விசேட அழைப்பு!

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - விசேட அழைப்பு! முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்றையதினம்(18) 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

d 826 தமிழீழப்பகுதியில் தொடரும் வறுமக் கொலைகள்,

யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! | Husband Died Kopay Fire Of His Wife S Death Jaffna மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர். தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கு இடையே உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது. யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! | Husband Died Kopay Fire Of His Wife S Death Jaffna வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது. இதேவேளை, உயிர

d 825 மனிதர்களை ஏமாற்றும் மாநிடப்பிறவிகள்,

முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கலைத்ததை மறைத்த விடயம் தெரிய வந்தமை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சமீபத்தில் திருமணமான நபர் ஒருவர், முதலிரவின் போது மனைவியின் வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! | The Truth Revealed First Night Shocked Groom ஏனெனில் மனைவியின் வயிற்றில் 7 – 8 தையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கீழே விழுந்ததில் அடிபட்டதால் தையல் போடப்பட்டதாக மனைவி கூறியுள்ளார். முன்னாள் காதலனால் கர்ப்பம் மனவியின் பதிலால் சந்தேகமடைந்த புதுமாப்பிள்ளை புதுப்பெண்ணிடம் துருவி துருவி உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார். அப்போது முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணம