முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 444சிங்களப்பகுதியில் தொடரும் மனிதப்படுகொலைகள்,

இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிற்குள் இருந்து தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (27-01-2023) காலை இடம்பெற்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவ்ந்துள்ளது. இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka மேலும், குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 61 வயதான வெங்கப்புலி ஆராச

d 443 ரணில் பொய்யை நம்பி சிங்கள வெறியர்கள் குழப்பம்,

13 முழுதாக வந்தால் தமிழீழம் மலரும்..!இரத்த ஆறு ஓடும் - பகிரங்க எச்சரிக்கை 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது தமிழீழம் மலர வழி வகுக்கும்' என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். மீண்டும் இரத்த ஆறு ஓடும் 13 முழுதாக வந்தால் தமிழீழம் மலரும்..!இரத்த ஆறு ஓடும் - பகிரங்க எச்சரிக்கை | 13Th Amendment Implemented Country Will Be Divided இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் ந

d 442 அவுஸ்திரேலியா பூர்வீக குடி மக்கள் தங்களின் கடந்தகாலநினைவுகளை மறக்க விரும்பவில்லை,

ஜனவரி 26: பூர்வீக குடி மக்களுக்கு அந்த நாள் உணர்த்துவது என்ன? பல பூர்வீக குடியினர் தம் உயிரையும் உடமைகளையும் இழந்த நாட்களின் தொடக்க நாளாகவே ஜனவரி 26ஆம் நாள் பூர்வீக குடி பின்னணி கொண்டவர்களால் பார்க்கப்படுகிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டு கால, இனவெறி அரசாங்க கொள்கைகளின் தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது. திருடப்பட்ட தலைமுறையினரைத் தோற்றுவித்ததும் இந்தக் கொள்கைகள் தான். இதனால் ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வருடங்களுக்கும் முன் ஆரம்பித்த, “நம் நாட்டின் அதிகார பூர்வ தேசிய தினமான இந்த தினத்தை வேறொரு நாள் கொண்டாடலாமே!” என்ற அழைப்பு தற்போது பெருகி வருகிறது. ஜனவரி 26ஆம் நாள் தற்போது பெரும்பாலும் படையெடுப்பு நாள், அல்லது உயிர்பிழைத்த நாள் அல்லது துக்க நாள் என்று குறிப்பிடப்படுகிறது. பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி கடற்கரைகளில் தரையிறங்கி, “terra nullius” – அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையே அவர்கள் மறைத்து விட்டு, இந்த மண்ணில் மக்கள் யாரும் குடியிருக்கவில்லை என்ற புனை கதையைப் பரப்பி, இந்த நாட்டையே பிரிட

d 441 எதிர்காலத்தில் சூடுபுடிக்குமா தேசிய உணர்வுகள்,?

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த P2P மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடகிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த போராட்டம் அமையும் எனக் கூறப்படுகிறது. எழுச்சிப் போராட்டம் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் | Independence Day As Charcoal Day Protest In Tamil எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில், பெருமளவான மக்கள் திரண்டு வந்து ஆதரவு வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இப்போராட்டமானது கிழக்கில் மட்டக்களப்பு வரை எடுக்கும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் | Indep

d 440 தமிழர் பகுதியில் ஆட்கொலை அதிகரிப்பு,

யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது! யாழ்ப்பாணம் - கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார். யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது! | Murder By Familyman In Kopay Jaffna Wife Arrested இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியில் தந்தை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

d 439 ஆண் பெண் ரீதியான உறவுகளை பாலியல் ரீதியான உறவு என மாற்றுவதில் இந்தியா ஊடாகங்கள் முதலிடத்தில் இருப்பதாகதகவல் தெரியவந்துள்ளது,

இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினர். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இதேவேளை, பிக்பாஸ் சீசன் 6 யில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் நகைச்சுவை நடிகர் அமுதவாணன். இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறி ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இவ்வாறு இருக்கையில், முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அமுதவாணன் பதில

d 438 கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி!

கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி! வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 29 வயதான கைதி கழிவறைக்குச் சென்றபோது, ​​52 வயதான கைதி பலவந்தமாக கழிவறைக்குள் நுழைந்து 29 வயது கைதியின் வாயை மூடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி! | Another Death Row Inmate Who Sexually A Prisoner இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை காவல்துறையினர், துஷ்பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 45 வயது கைதி ஒருவரின் வாக்கு