இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிற்குள் இருந்து தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (27-01-2023) காலை இடம்பெற்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவ்ந்துள்ளது. இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka மேலும், குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 61 வயதான வெங்கப்புலி ஆராச
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********