முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 301 முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்!

முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்! நெடுங்கேணி மாமடு பிரதேசத்தில் முனியப்பர் என்னும் ஆலயத்தில் நேற்று இரவு ஆலய வாயில் முன்பாக முனியப்பரின் கால் பாதம் ஒன்று பதியப்பட்டதாக அங்கு வாழும் கிராமவாசிகள் நம்புகின்றனர். முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்! | The Miracle That Happened In Muniyapar Temple குறித்த கால் பாதம் சாதாரண ஒரு மனிதக்காலை விட இரண்டு மடங்கு பெரிதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

d 300 சிறுகுற்றங்கள் செய்தவர்களில் சுமார் 309பேரைவிடுதலை செய்யெலாம் என அறிப்பு,

309 சிறைக்கைதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு! நத்தார் பண்டிகையை முன்னிட்டு 3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 309 சிறைக்கைதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு! | The Announcement 309 Prisoners Happy நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வ

d299 வெளிநாடுகளில் இப்படியான திறில் வேலையை விரும்பும் பலர்?

பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய 69 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பாரிஸின் மத்திய பகுதியில் தாக்குதல் பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி | Paris Shooting Three Dead Several Injured Attack கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள் மற்றும் பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களால் பரபரப்பாக இருந்த பாரிஸின் மத்திய பகுதியில் இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குர்திஷ் கலாசார மையத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 69 வயதான தாக்குதலாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஏழு அல்லது எட்டு தடவைகள் அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டிருந்தார். இதில் மூவர் பலியாகி மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல

d298 தமிழர் பகுதியில் கவனக்குறைவான செயல்பாடுகள் அதிகரிப்பு?

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (23-12-2022) பிற்பகல் 6 மணியளவில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Collided With A Patient Ambulance Death மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனது செய்கை நிலத்தை பார்வையிட்டு, வீதியின் மறுபுறத்துக்கு மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, நோயாளியுடன் வேகமாக பயணித்த நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது. மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Collided With A Patient Ambulance Deat

d 297 விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவரும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மகாதேவன் ஜெயக்குமரன் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு | Ltte S Former Women S Team Leader S Husband Dies அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு | Ltte S Former Women S Team Leader S Husband Dies தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ (சுயசரிதை) ‘மழைக்கால இரவுகள்’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான மகாதேவன் ஜெயக்குமரனின் மறைவு தமிழ் உணர்வாளர்களுக்கு

d 296 தமிழர் பகுதி கோர விபத்தில் லியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள்

தமிழர் பகுதி கோர விபத்தில் பலியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர். தமிழர் பகுதி கோர விபத்தில் பலியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள் | Young Mother Who Died In An Accident Kilinochchi தாய் எப்படிக் கிடைப்பாள்? குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் - பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார். இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத க

d295 பெண்கருக்கொலை அதிகரிப்பு எதிர்காலத்தில் பெண்களே இல்லாத உலகம்,

திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்) இந்தியாவின் மராட்டிய மாநில சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்தனர். அரசு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்) | No Woman For Marriage Men In Struggle அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம் திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்) | No Woman For Marriage Men In Struggle இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செ