முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 190 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

மதிப்பிற்கு உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ மக்களே எதிர்வரும்26 /11/2022 எமது வளிகாட்டியான மேதகு வேலிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68 அகவை பிறந்தநாளை வழமை போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெகு சிறப்பாகக்கொண்டாடுவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம், அதைவிட எமது தலைமகன் பிறந்தநாளை ஒட்டி இவ் நிகழ்வு நடைபெறயிருப்பதால் அனைத்து மக்களிற்குமான சிற்றூண்டிகள் உணவு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்தோடு எமது தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிவீரச்சாவு அடைந்த மாவீரர் பெற்றோர் உறவினர்களிற்கான பரிசிப்பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம், வளி காட்டியின் இலக்ஸ்சிய உணர்வையை அடுத்ததலைமுறைக்கு விதைப்பதோடு அவரின் கனவை நனவாக்க நாம் அனைவரும் அவரின் தமிழீழக் கொழ்கையை ஏற்றுக்கொழ்வோம், நாம் ஐந்து வருடங்களாக இவ் நிகழ்வை சிறப்பான முறையில் செய்து வருகின்றோம் என்பதை தாங்கள் அறிவீர்கள், நன்றி தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் காலம் 26/11/2022 இடம் oxley club நேரம் மாலை5 - 10 am ஏற்பாடு ஈழ வேர்கள் பன்பாட்டுக்கழகம் தொடர்பு திருமதி பிருந்தா. 0424647150 திரு சுரேஸ் 0466782884

d 189 தேவையற்ற ஆசையால் தேடிக்கொண்ன்ற பெறுமதி,?

யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்! யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் அருகிலுள்ள நீர்த்தேக்கத்திற்கு நீராட சென்றுள்ளார். யுவதியின் மரணம் யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்! | Kilinochchi Girl Drowned In Vadamarachi இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் அதனை அவதானித்த நண்பர்கள் சத்தமிட்டு அருகிலுள்ள இராணுவத்தினர் யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதிஉயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

d 188 புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.

புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற உள்ளன. அதற்கான தயார்ப்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கிராமம் மக்களால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் கௌரவிப்பு புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins அதேவேளை கிளிநொச்சி மருதநகர் பகுதியில்

187 மனிதர்கள் தான் மனிதர்களிற்கு ஆவத்து,

உங்கள் காதலர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவது? கட்டுரை தகவல் எழுதியவர்,துஷார் குல்கர்னி மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார், ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப். (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தவர்). இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுகின்றன. அந்த உறவில் ஷ்ரத்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவரின் காதலர் ஷ்ரத்தாவை உடல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அந்த உறவில் இருந்து அவர் ஏன் வெளியேறவில்லை? அதை அவர் உணரவில்லையா என்பன உள்ளிட்ட கேள்விகளை பலரும் எழுப்புகின்றனர். சில சமயங்களில் இருவருக்கும் இடையேயான உறவு முறியும் நிலையில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அஃப்தாப் உடன் தான் பாதுகாப்பாக உணரவில்லை என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார் ஷ்ரத்தா. ஆனாலும், ஷ்ரத்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலரின் மனதை தொந்தரவு செய்கிறது. ‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவில் இருந்தும் ஏன் அதிலிருந்து ஷ்ரத்தா வெள

d 186 உறுதியாக நில்லுங்கள்?

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மியாட்நாமில் இருக்கும் தமிழீழ மக்களிற்கு? நீங்கள் புகளிடக்கோரிக்கை கேட்பதில் நூறுவீத ஞாயம் உங்களிடம் உள்ளது ஆனால் அதை வெளிநாடுகள் நம்பக்கூடியவாறு உங்களுடைய கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும், 30 வருடம் சிறுபாண்மை தமிழர்களாகிய நாம் போராடினோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்த சுயநிர்நிணைய உருமை எங்களிற்குக் கிடைக்கவில்லை எதிர்மாறாக 2009 உலக நாடுகளின் ஒத்துளைப்போடு பாரிய இனவெளிப்பு நடைபெற்றது, குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டனர், முதியவர் குழந்தைகள் உட்பட சுமார்160000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்கொலை செய்யப்பட்டனர்,2009 ற்குப்பின்னர் அங்கே வாழ்ந்த எங்களிற்கு அந்த அரசால்கடுமையான இன பாரபட்சம் காட்டப்பட்டன, குறிப்பாக சமுகச்சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்காக அரசபடைகளின் உதவியோடுபோதைப்பொருட்கள் இளைஞர்களிற்கு விக்கப்படுகின்றது, அரச படைகள் தமிழ் பெண்களைவிலைமாதுகளாகப்பயன்படுத்துககின்றார்கள், நாங்கள் கடினமாக உளைத்து பொருளாதரத்தில் வழர்ந்து கொண்டு வந்தால் அரசபடைகளின் கைக்கூலிகளான ஆவா குழுவை வைத்து எங்களையும் வாளால் வெட்டி எங்க

d 185 சொன்னதை செய்வாரா ரணில்,?

இலங்கைத் தமிழர்களுக்கு ரணிலின் நற்செய்தி இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கருத்து வவுனியாவில் நேற்று அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர் "இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டுக்குள் இலங்கை தமிழர்களின் நிலம், வீடு மற்றும் விவசாயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்" என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ரணிலின் நற்செய்தி | Ranils Good News For Sri Lankan Tamils அப்போது 1983ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்த "ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நினைவு கூர்ந்த விக்ரமசிங்க, 75வது சுதந்திர தினத்திலாவது அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம்" என்றும் தெரிவித்துள்ளார்.

d 184 தமிழீழம் மலரமட்டும் கண்டிப்பாக தமிழர்களின்புகழிடக்கோரிக்கையை உலக நாடுகள் ஏற்க

வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்ற போது, கப்பல் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். இலங்கை அகதிகள் எதிர்ப்பு வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு | Sri Lankan Refugees Attempt Suicide In Vietnam இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது. செத்தாலும் இலங்கை போக மாட்டோம் இவ்வாறான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் - "செத்தாலும் இலங்கை போக மாட்டோம்" என்றும் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், தம்மைக