முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d1 சிலந்திவலையில் சிக்குவார்களா சிக்கள வெறியர்கள்,

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை - மனித உரிமைகள் பேரவை அதிரடி போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை - மனித உரிமைகள் பேரவை அதிரடி | Un Human Rights Council Ban On Military Officers ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் கைது அவ்வாறு குறித்த நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும் 100 நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லும் நடவடிக்கையை முன்னெடுத்த இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பொறிமுறையானது விசாரணைக

c 1000 தென்னிலங்கையில் தொடரும் மனித முறன்பாடு கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் அரசபடை,

வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர் இலங்கையின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற அதேவேளை, பொருளாதார நெருக்கடியானது அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவர், கடத்தல் முயற்சி ஒன்றை தடுக்க முயன்றதால் கொடூரமாக கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில், தனது வீட்டு வாசலில் அபகரிப்பு முயற்சியை முறியடிக்க முயன்ற வினோத் உயிரிழந்தார். அவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவரது மனைவி வீட்டிற்கு அருகில் வந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரஷிகவின் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றனர். வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர் | Man Stabbed To Death While Mugging Attempt மனைவியின் வருகைக்காக காத்திருந்த வினோத் இதன்போது, ரஷிக தனது தந்தையுடன் தனது மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திரு

c 999 தமிழர்கள் இடையே கலவரத்தை தூண்டி வேடிக்கை பார்க்கும் சிங்களப் படை,

கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army இந்த சம்பவம் பிரம்மனந்தாறு - கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு படையினர் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army முன்னதாக கடந்த 19 ஆம் திகதி இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக தர்மபுரம் காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர். இந்த கலவரத்தின் தொடர்ச்சியே நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

c 998 வண்முறைகளிற்கு பின்னால் யார்? குழம்பும் கனடா,

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி இருவேறு இடங்களில் கத்திகுத்து தாக்குதல் கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி | Another Stabbing Attack In Canada அதிகரிக்கும் தாக்குதல்கள் முதலாவது தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது சம்பவத்தில் இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தாக்கு

c 997 ரணில் அவர்களின் காலத்தில் இலக்கு வைக்கப்படும் சிங்கள இளைஞர்கள் .

காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்ப ு அழுகிய நிலையில் மீடடகப்பட்ட சடலம் காணாமற் போன பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனே ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன் காணாமல் போயிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு | Missing University Student Body Recovered செயலிழந்த கைபேசி மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு | Missing University Student Body Recovered இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்ப

c 996 முன்னால்போராளிகள் தொடர்வா தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகள் அரசியல் களத்தில்: க.துளசி தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது. ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட்டம் அவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். மக்களின் ஆணையே ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்த பல இயக்கங்கள் ஜ

c 995 மகாராணியின் இறுதி நிகழ்வில் உடைக்கப்பட்ட மந்திரக்கோல்

c 995 மகாராணியின் இறுதி நிகழ்வில் உடைக்கப்பட்ட மந்திரக்கோல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர். விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் உடல் தாங்கிய பேழை புதைக்கப்பட்டது. மகாராணியின் இறுதி நிகழ்வில் உடைக்கப்பட்ட மந்திரக்கோல் | Broken Wand At The Queens Final Event முடிவிற்கு வந்த வாழ்க்கை பயணம் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் பேழை மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. கடிதம் முன்னதாக, ராணியின் மூத்த மகன் சார்லஸ் கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் ஒன்றை பேழை மீது வைத்து, தனது தாயும் நாட்டின் ராணியாகவும் இருந்த எலிசபெத்திற்கு பிரியாவிடை