முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 833 அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் துப்பார்கிக்கொலைகள்.

இன்று மதிதயம்1.30 மணிக்கு அவுஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் கேன்பராவில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் விமான நிலையம் உடனே மூடப்பட்ட து . பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் சூடு நடத்தியவர் உடனே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அத்தோடு இத்து பாக்கிச் சூட்டில் எவரும் காயம் அடையவில்லையெனவும் இவர் தனியாக ஒருதரை மட்டுமே சுட்டார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கேன் பரா பொலிஸ் அதிகாரி கூறும்போது மிக விரைவாக மீண்டும் வளமைபோல் விமான நிலையம் திறக்க ஏறப்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார். இது அப்படி இருக்க அடுத்தாகத் சிட்ணியில் அடை யாழம் தெரியாத ஒரு நவர் ஒரு காறை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிர் இளா ந்தார்கள். கொலை செய்யப்பட்ட 48 வயது உடைய பெண்மணியை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு தாகுதல் நடத்தப்பட்டுயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அதே காரில்16 வயது சிறுமியும் 20 வயது இளைஞ்ஞனும் மயிர் இளையில் உயிர்தப்பினார்கள்.

c 832யாழில் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம்

யாழில் பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் (Photos) விளம்பரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத மூவரினால் இத் தாக்குதல் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அங்கு பணிபுரியும் தெலிப்பாளையில் வசிக்கும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இளைஞனின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

c 831 புலம்பெயர் தமிழர்கள் ரணிலின் சிலந்திவலையில் சிக்க வேண்டாம்.

70 வருடங்கள் சிக்கியது போதும் தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல் அரசின் சூழ்ச்சி 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 300 தனிநபர்கள் மீதான தடையை நீக்கும் அரசின் செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த நிலையைக் கேட்டறிவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துக் கட்சி அரசில் இணைய முடியும் என்றும் அவர் கூறுகிறார். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி -வெளிவந்த தகவல் | Lifting Ban On Diaspora Tamil Organizations வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதி தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதியை வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ய முடிந்தால் இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் கிட

c 830 வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை

வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைகள் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர். வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை | Killed By Cutting Her Throat With A Sharp Weapon கண்டி, அம்பிட்டிய வீதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

c 829 செஞ்சோலை படுகொலை

செங்குருதி ஓடி செந்தணலாகிய செஞ்சோலை படுகொலை செஞ்சோலை ஈழத்தமிழரின் வரலாற்றில் என்றைக்கும் மாறாத வடுவாக துயராமாக செஞ்சோலை படுகொலை கண்ணீரால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை நிகழ்ந்து இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. தமிழரின் நீண்ட சோக வரலாற்று பக்கங்களில் தடித்த எழுத்துக்களால் எழுதப்பட்ட செஞ்சோலை படுகொலை என்பது சிங்கள பேரினவாதம் எவ்வளவு கொடிய இனப்படுகொலையாளர்கள் என்பதற்கு சான்றாகின்றது. இதே போன்றதொரு நாளில் (ஆகஸ்ட் 14ஆம் திகதி) காலை 7மணிக்கு சிங்கள இனவெறி அரசின் யுத்த விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 16 குண்டுகளை தொடர்ச்சியாக போட்டு தன் கோர முகத்தை காண்பித்திருந்தது. இந்த தாக்குதலில் 61 சிறுமிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். 155 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பலபேருக்கு உடலுறுப்புகளும் இல்லாமல் போனது. பலியாகிய பைந்தமிழ் செல்வங்கள் செங்குருதி ஓடி செந்தணலாகிய செஞ்சோலை படுகொலை | 16th Anniversary Of Sencholai Massacre 2006 ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 7 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம் வல்லிப

c 828 தொடரும் கூத்தாடிகளின் அட்டகாசம்.

“V ஷேப்பில் கிழிந்த ப்ரா..” – சும்மா தூக்குது.. அது தெரிய போஸ் கொடுத்து சுண்டி இழுக்கும் அமலா பால்..! பிரபல நடிகை அமலாபால் சமீபகாலமாக சினிமா, வெப் சீரிஸ் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். சர்ச்சைக்கும் சச்சரவுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத ஒரு நடிகை என்றால் அது நடிகை அமலாபால் என்று கூறலாம். இவர் அறிமுகமான சிந்து சமவெளி திரைப்படம் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. மாமனாருடன் தகாத முறையில் பழகும் மருமகள் குறித்தான இந்த கதை ஊருக்கு ஒதுக்குப் புறம் உள்ள தியேட்டர்களில் நன்கு கல்லா கட்டியது. அதனைத் தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை அமலாபால் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக முன்னேறிய நடிகை அமலாபால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் ஏற்பட்ட காதல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது. திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த நடிகை அமலாபால் அவர்களுக்குள் ஏற்பட்ட

c 827 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு | Ban On Key Tamil Diaspora Groups Lifted Sri Lanka பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களை தடை செய்து இருந்தன. மேலும் நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது