இன்று மதிதயம்1.30 மணிக்கு அவுஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் கேன்பராவில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் விமான நிலையம் உடனே மூடப்பட்ட து . பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் சூடு நடத்தியவர் உடனே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அத்தோடு இத்து பாக்கிச் சூட்டில் எவரும் காயம் அடையவில்லையெனவும் இவர் தனியாக ஒருதரை மட்டுமே சுட்டார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கேன் பரா பொலிஸ் அதிகாரி கூறும்போது மிக விரைவாக மீண்டும் வளமைபோல் விமான நிலையம் திறக்க ஏறப்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார். இது அப்படி இருக்க அடுத்தாகத் சிட்ணியில் அடை யாழம் தெரியாத ஒரு நவர் ஒரு காறை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிர் இளா ந்தார்கள். கொலை செய்யப்பட்ட 48 வயது உடைய பெண்மணியை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு தாகுதல் நடத்தப்பட்டுயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அதே காரில்16 வயது சிறுமியும் 20 வயது இளைஞ்ஞனும் மயிர் இளையில் உயிர்தப்பினார்கள்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********