முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 681 விடுதலைப் புலிகள் இராணுவே இலக்குகளை மட்டுமே தேர்ந்து எடுத்தார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவரால் முடியாததை நிறைவேற்று காட்டிய கோட்டாபய - மைத்திரி தரப்பு கிண்டல் இலங்கையின் பொருளாதாரத்தை தாக்கி அழிப்பது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தை தாக்கி அழிப்பது பிரபாகரனின் இலக்காக இருந்தது.அதற்காக அவர் தென்பகுதியில் பல தாக்குதல்களை நடத்தினார். இரண்டை ஆண்டுகளில் நிறைவேற்றிய கோட்டாபய அத்தகைய தாக்குதல்களை அவர் 30 வருடங்களாக நடத்தியும் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முடியவில்லை. ஆனால் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாத அந்த வேலையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இரண்டை ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.கோத்தாவை திட்டுவது போல் விடுதலைப்புலிகளையுப் பற்றி தவறான வதந்திகளைப் பரப்பும் சிங்கள விசமிகள். பொருளாதார இ

c 680 வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு - பலர்பலி

டென்மார்க்க தலைநகரிலுள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு - பலர்பலி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நகரின் தெற்கில் உள்ள ஃபீல்ட் மாலுக்கு ஆயுதமேந்திய படையினர் அனுப்பப்பட்டனர். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டென்மார்க்க தலைநகரிலுள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு - பலர்பலி | Several Hurt In Copenhagen Shopping Mall Shooting அங்குள்ள அனைத்து சாலைகளும், நகர மையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதையும் மூடப்பட்டுள்ளன, மேலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறைகூறியது, ஆனால் மேலதிக விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை.

c 679 தாங்கள் வளர்த்த ஆவா குழுவே தங்களைக் குத்தியதாக ஊழையிடும் இராணுவம்?

எரிபொருள் நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது கத்தி குத்து இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 05 நாட்களுக்குப் பின்னர் வந்த எரிபொருள் 05 நாட்களுக்குப் பின்னர் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததாகவும், சில மணித்தியாலங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்படுத்த தலையிட்டபோது, ​​கலவரக்காரர் ஒருவர் இராணுவ வீரரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். சிப்பாயின் துப்பாக்கியும் பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் துப்பாக்கியை நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாகவும் அம்பிலிபிட்டிய காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் எம்பிலிபிட்ட

c 678 பெண்களின் எதிர்பாற்புத்தான் இதற்கு காரணமா?

அரேபிய இளைஞர்கள் ஆண்மைக் குறைவு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவது ஏன்? எகிப்திய தலைநகரான கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாப் அல்-ஷரியாவில் உள்ள தனது மருந்துக்கடையில், மூலிகை மருந்துகள் பற்றிய ஞானம் உள்ளவரான அல்-ஹபாஷி தனது மந்திர கலவை என்ன என்பதை விளக்குகிறார். ஹபாஷி எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பாலுணர்வை அதிகரிக்கச்செய்யும் இயற்கை மருந்துகளை விற்கும் கடைக்காரராக பெயர் பெற்றுள்ளார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக, தன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் அவர் மாற்றத்தைக் காண்கிறார். "பெரும்பாலான ஆண்கள் இப்போது மேற்கத்திய நிறுவனங்களில் இருந்து வரும் நீல மாத்திரைகளை வாங்கிச்செல்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார். பல ஆய்வுகளின்படி அரபு நாடுகளில் உள்ள இளைஞர்கள் சில்டெனாபில் (வயாக்ரா என அழைக்கப்பகிறது), வர்தனாபில் (லெவிட்ரா, ஸ்டாக்சின்) மற்றும் தடாலாஃபில் (சியாலிஸ்) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். விறைப்புத் தன்மை பிரச்னை காரணமாக இதை எடுத்துக்கொள்கிறீர்களா என்று எகிப்து மற்றும் பஹ்ரைன் தெருக்களில் சில இளைஞர்களிடம் பிபிசி கேட்டது. ஆனால் ஆதாரங்கள் இர

c 677பயத்தில் சிங்களவர்கள்

வடக்கில் குடிகொண்டுள்ள 16 இராணுவ படையணிகள்: அகற்றும் முயற்சியில் புலம்பெயர் சமூகம்! புலம்பெயர் விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து 16 இராணுவப் படையணிகளை மீளப் பெறுவதற்கு புலம்பெயர் விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படையணிகளுக்கு பெருமளவான பணத்தை அரசு செலவு செய்வதன் காரணத்தினாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 255,000 பாதுகாப்பு படையினருக்கு 373 பில்லியன் வடக்கில் குடிகொண்டுள்ள 16 இராணுவ படையணிகள்: அகற்றும் முயற்சியில் புலம்பெயர் சமூகம்! | Remove The Army From The North Ltte மூலோபாய மையங்களில் நிலைகொண்டுள்ள இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிப்பதாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவித்துள்ளனர். அதேபோன்று, இந்தப் படையணிகளை பராமரிப்பதன் காரணமாக அரசாங்கத்தின் டொலர் கையிருப்பு குறைந்துள்ளதாகவும், இம்முறையும் 255,000 பாதுகாப்பு படையினருக்கான பாரிய தொகையான 37

c 676 எலுமிச்சை ஜூஸை தோலோடு குடிச்சா எடை குறையுமா?

எலுமிச்சை ஜூஸை தோலோடு குடிச்சா எடை குறையுமா? என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க எலுமிச்சை பழம் இல்லாத வீடே இருப்பதில்லை. எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது என்று பல காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை வெறும் பானத்தில் கலந்து குடிக்கவும், சாலட் மீது புளியவும் மட்டுமே பயன்படுகிறது என்று நினைத்தால் அது தவறு. அதையும் மீறி இந்த சிட்ரஸ் பழம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எடை அதிகரிப்பால் அவஸ்தை படுபவர்களுக்கு எலுமிச்சை மிக சிறந்த மருந்து. எலுமிச்சை ஜூஸை தோலோடு குடிச்சா எடை குறையுமா? என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க | Drink Lemon Water To Lose Weight உடல் எடை மெலிவதற்கு எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க உதவும். பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். மேலும் இவ்வகை உணவுகள், உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், உடம்பும் மெட

c 675 தொடரும் கூத்தாடிகளின் அட்டகாசம்

“F*** பண்ணுங்க..” – டூ பீஸ் உடையில்.. மல்லாக்க படுத்தபடி கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே..! – வைரல் வீடியோ..! பிறந்த 1998ஆம் ஆண்டு பிறந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் ரிஷப்ஷன் இயக்கத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஆர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்திற்காக கன்னடத்தின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த விருதின் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய இவர் தமிழில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் நடித்தார் வரை தொடர்ந்து கோமாளி தப்பி என்ற திரைப் படங்களில் நடித்தார் குறிப்பிடும்படியாக கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருந்தார்.Samyuktha Hegde, சம்யுக்தா ஹெக்டே படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்ததால் இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் ஜிம