முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 628 விலைபோகாத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்களின் ஈழத்திற்கான விடுதலைக்காக தொடர்ந்து தமிழர்கள் ஐனநாயக ரீதியாகப் போராடி வருகின்றார்கள். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் தமிழர்கள் பாரிய ஒரு ஆற்பாட்டம் செய்வதற்கு தயார் ஆகி வருகின்றார்கள். குறிப்பாக இது இனப்படுகொலை தொடர்வானதும் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்த வெளியேற்றம் ஏற்பட்டால் எங்களின் உறவுகள் பாரிய அழவில் முதலியீடுசெய்வார்கள். எமது தீர்வுதொடர்வானது எனவே அனைத்துமக்களும் பூரண ஒத்துளைப்பு வளங்குமாறு அன்புடனும் உருமையுனும் கேட்டுக்கொள்வதோடு

c 627 மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்!

மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு உக்ரைன் - ரஷ்யா போர் 117 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில்,மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு இராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இராணுவ வீரர்களை உடனடியாக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை ​மேலும் அதிகரித்துள்ளது.

c 626 தலைவன் இல்லாத காரணத்தால் உளறித்தள்ளும் கிழட்டுப்புலிகள்

விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவை விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் என சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) கொழும்பில் வைத்து இனம் தெரியாத நபர்களால் 1990ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து தொடர்பில் அரச தரப்பு விடுதலைப்புலிகள் தொடர்பு எனக் கூறினாலும் விடுதலைப் புலிகள் இக் கொலையுடன் தொடர்பு பட்டதை யாரும் இது வரை நிருபிக்காத நிலையில் இக் கருத்து தெரிவிக்கப்

c 625 தமிழிழத்திற்கு உருமையான மண்ணெண்ணை மீட்ப்பு

தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு முல்லைத்தீவு மாவட்டம் - உடையார் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு மேலும், காணியின் உரிமையாளரான கந்தசாமி என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது காணியினை துப்பரவு செய்த போது, காணிக்குள் புதைக்கப்பட்டு இருந்த சில பரல்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். தவவலறித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொலிஸார் காணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்ப

c 624 ஜெனிவாவில் கண்டனம்

தமிழ்மக்கள் விரோதப்போக்குக்கு ஜெனிவாவில் கண்டனம் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவை முன்றலில் இன்று கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அப்பட்டமான, பொய்களை கூறி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மழுங்கடிக்க முனைந்ததாக குற்றம்சுமத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பீரிஸின் கொடும்பாவி எரிக்கப்பட்ட நிலையில் இன்று இந்தப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.

c 623 இனக்கொலையை மறந்து கூதாடியே தமிழர்கள்

30 வருடப் போரில் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை பாலியில் வல்லுறவு செய்து துடிக்கத் துடிக்க சிங்கள வெறியர்கள் கொலை செய்தார்கள் என்பதை மறந்து எதிரியை புகழும் கூட்டம் இருக்கும்வரை எமது விடுதலை நீன்றபயணமாகவே இருக்கும். மன்னார், மடுவில் வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய இராணுவப் பெண் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிலையில், மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – Compassion Relief எனும் தொனிப்பொருளில் இலங்கையை சேர்ந்த Thalagala Sri Sriddhartha Foundation (தலகல சிறி சிறித்தார்த அறக்கட்டளை) – யுடன் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited (Singapore) இணைந்து நாடுமுழுவதும் 63.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 42,500 குடும்பங்களுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வவுனியா 653 -ம் பிரிவு பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உல

c 622 தனிநபர்களை இலக்கு வைக்கும் இலங்கை

இலங்கைக்கு பயணிக்கவிருந்த 3 பெண்களிடம் சிக்கிய பெருந்தொகை டொலர்கள் இலங்கை பயணித்த 3 பெண்களிடம் சுமார் 43,616.87 அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து இலங்கைக்கு பயணிக்க இருந்த பெண்களிடமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று கொழும்புக்கு புறப்பட இருந்த விமானத்தில், திருச்சி மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த குறித்த மூவரும் பயணிக்க இருந்தனர். இலங்கைக்கு பயணிக்கவிருந்த 3 பெண்களிடம் சிக்கிய பெருந்தொகை டொலர்கள் இந்த நிலையில், அவர்களது பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றிலிருந்து, 43,616.87 அமெரிக்க டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களது பயணத்தை இரத்து செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.