முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 621 சுட்டு வீழ்த்தப்பட ரஷ்ய போர் விமானம்:

சுட்டு வீழ்த்தப்பட ரஷ்ய போர் விமானம்: விமானியை அரை நிர்வாணமாக்கி சிறைப்பிடித்த உக்ரைனிய வீரர்கள் : உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் உக்ரைன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானி உக்ரைன் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கப்பட்டு கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட விமானி இந்தநிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் su-25 ஒன்று, உக்ரைனிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியையும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் உடனடியாக போர் கைதியாக சிறைப்பிடித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில், அரை நிர்வாணமாக தள்ளாடிய படி நடந்து போகும் ரஷ்ய போர் கைதியின் கண்கள் மஞ்சள் நிற மறைப்பான்களால் மறைக்கப்பட்டு உக்ரைனிய வீரர்களால் அவர் அழைத்து செல்லப்படுகிறார். சுட்டு

c 620 அரசியில் வாதிகளை விட கூத்தாடிகளையே மக்கள் ஏற்பார்கள.

அரசியில் வாதிகள் சொன்னால் அது மக்களிற்கு ஏறாது ஒரு கூத்தாடி சொன்னால் இந்தியாவே காலில் விழும் இது தான் தற்போதையே நிலை. சாய் பல்லவி வைரல் காணொளி: "மதத்தின் பெயரால் தாக்குதல் நடந்தால் அது பாவம்!" சமீபத்தில் நடிகை சாய் பல்லவி காஷ்மீரி பண்டிட்டுகள், கும்பல் படுகொலை பற்றி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது தமது கருத்துகளுக்கு விளக்கும் தரும் வகையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'விராட பருவம்'. ஜூன் 17ஆம் தேதி வெளியான இந்த படத்தையொட்டி நடிகை சாய் பல்லவி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த நேர்காணலில் தெலுங்கு மொழியில் பேசிய அவரிடம் கல்லூரி நாட்களில் ஏதேனும் அரசியலின் தாக்கம் இருந்ததா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் அரசியல் ரீதியாக நான் நடுநிலையான குடும்பத்திலிருந்து வந்தவள் என்று பதிலளித்தார், அப்போது அவர், ''நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி,

C619 தாயின் இறுதிக்கிரிகைக்கு வந்த தமிழ் அரசியல் கைதி

தாயின் இறுதிக்கிரிகைக்கு வந்த தமிழ் அரசியல் கைதி! மனதை கலங்கடித்த சம்பவம் இலங்கையில் 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன்னர் யாழிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் இன்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். தாயின் இறுதிக்கிரிகைக்கு வந்த தமிழ் அரசியல் கைதி! மனதை கலங்கடித்த சம்பவம் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெருடலுக்குள்ளாக்கியுள்ளது. யாழ். திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரிசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த (15) புதன் கிழமை இரவு 7.00 மணியளவில் காலமானார். மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தாயின் இறுதிக்கிரிகைக்கு வந்த தமிழ் அரசியல் கைதி! மனதை

c 618 இலங்கையின் மோசமான நிலை

இலங்கையின் மோசமான நிலை - 150 ரூபாய் இல்லாமல் உயிரிழந்த இளைஞன் மாத்தறையில் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்தமையினால் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 23 வயதான சந்தருவன் என்ற இளைஞனே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார். குடும்பத்தின் மூத்த மகனான அந்த இளைஞன் குடும்பத்தினை கவனிக்க வேண்டிய பொறுப்பினை முன்னெடுத்து வந்துள்ளார். பொருளாதார சுமை இலங்கையின் மோசமான நிலை - 150 ரூபாய் இல்லாமல் உயிரிழந்த இளைஞன் தனது தந்தைக்கு வீட்டில் சரியான வருமானம் இல்லை என்பதனால் தனி நபராக குடும்பத்திற்காக உழைத்தாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் 25 ரூபா கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்வதற்காக 2 மணித்தியாலங்கள் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். ஏனைய நாட்களில் பணி முடிந்து பேருந்தில் வீடு செல்லும் இளைஞனிடம் அன்றைய தினம் போதுமான பணம் இல்லை என தெரியவந்துள்ளது. இளைஞன் பரிதாபமாக பலி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், 150 ரூபாய் செலுத்தி பேருந்தில் வீட்டிற்கு செல்ல போதுமான பணம் இல்லாமையினால் ரயிலில் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இரண்டு மணித்தியாலங்கள் ரயில் இல்லாமல

c 617 கொஞ்சம் உறங்கினால் பணம் வராது பொங்கி எழுந்த நடிகை.

“இது தொடையா..? இல்ல.., தேக்கு கடையா..?..” – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கேத்ரீன் தெரேசா..! நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார். பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே அக்கட தேசத்தில் கவர்ச்சிக்கு ஒரு கொள்கையும்.. நம்ம ஊரில் ஒரு கவர்ச்சி கொள்கையும் வைத்திருப்பார்கள். அதில் கேத்ரீன் தெரேசாவும் விதிவிலக்கல்ல. தமிழ் சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் தெலுங்கு படங்களில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது.. படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புவது என்று தமிழ் ரசிகர்களின் புகைச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் இவர் சற்றே உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். ஆனால், குண்டாகி விட்டால் கவர்ச்சி காட்டக்கூடாதா..? என, அடிக்கடி என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வ

c 616 மணிச் சத்தம் இல்லாமல் பொங்கி எழுந்த யாழ் மாணவன்

வீட்டிற்குள் சொத்துப் பிரச்சனை! சைக்கிளில் இருந்த மணியை காணவில்லை!! குபீர் தகவல் (VIDEO) 30 வருட காலமாக பல சூழ்ச்சிகளால் ஏமாற்றப்பட்ட நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றால் பதவிக்காக அடிபடமாட்டோம் என்பதில் என்ன நிச்சயம் என மாணவரொருவர் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் அண்மையில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மணி துரோகியாகி விட்டான் என்பதை பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கவில்லை அது தான் கவலை

c 615 ஆயுவமுறையை நோக்கி நகரும் இலங்கை .

மற்றுமொரு துப்பாக்கி சூடு - இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றுமொரு துப்பாக்கி சூடு காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை நபர் ஒருவர் கைப்பற்ற முயற்சித்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெலுவ காவல் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் காலி, நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் தப்பியோட்டம் மேலும் 3 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காலிப் பிரிவு காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏ