1 h · இலங்கைக்கு உதவ வேண்டாம் | இந்தியாவுக்கும் IMFக்கும் கடிதம் 1) இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2) தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளது. மேலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கினால், அதுவும் ஊழல் செய்யப்படும். எனவே பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கம் ஒன்று உருவானதன் பின்னர் அதன் ஊடாக உதவிகளை வழங்குங்கள் என்று ஹூல் தமது கடிதத்தில் கோரியுள்ளார்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********