தமிழர்களுக்கான தீர்வு விவகாரம் - சர்வதேசத்தை நாடும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கம் இதுவரை தேசிய பிரச்சனை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் 1மில்லியனுக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் தாம் தாயகத்திற்கு திரும்புவதற்கான தமது உரிமையை வலியுறுத்த விரும்புவதாகவும் புலம்பெயர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே இலங்கையில் பல்லின மற்றும் பல மத சமூகங்களின் நீடித்த அமைதியையும் சகவாழ்வையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********