ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்த எவரும் கட்டாயப்படுத்த முடியாது - சரத்வீரசேகர இறுமாப்பு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் யு.என்.எச்.ஆர்.சி யின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்கு கட்டாயமில்லை என்றும் அதை கட்டாயப்படுத்த மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது யு.என்.எச்.ஆர்.சியின் தீர்மானம் 30/1 ற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதாக வீரசேகர தெரிவித்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதால் யு.என்.எச்.ஆர்.சி அத்தகைய அழுத்தத்தை செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று (28) நடைபெற்ற நிகழ்வின்போது போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை சமர்ப்பித்த நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 25 நாடுகளின் ஆதரைவப் பெறத் தவறிவிட்டதாகவும், அதன்படி தீர்மானம் பெரும்பான்மையான உறு
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********