தலைவனைக் காட்டிக் கொடுத்து தமிழீழத்தின் தலைவனாக நினைத்த கருணா கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் மட்டக்களப்பு ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் வீழ்த்தப்பட்வரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய படங்களை தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம். தன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும் எடுத்த பதவி தான் கேணல் கருநாய் ..அதன் பின்பு ஆட்டை கடித்து மாட்டை கடித்து ராம்போ பிரசாத் ஐ கடித்து நீலனையும் கடித்து இறுதியில் தலைவரையும் கடித்தது அந்த நரி ??அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி அன்று அமைச்சராக இருந்து இன்று சொறிநாயாக வீதி எங்கும் திரியுது. பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி இன்று கூறுகிறது மாற்றத்தை ஏற்படுத்தினாராம்?அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் ??வாயை திறந்தாலே பொய் ?? ஒரு இனத்தின் துரோகிகள் அதன் எதிரி இ
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********