முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 426 சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்!

 

சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்! எப்படி செய்றாங்க தெரியுமா?

சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்! எப்படி செய்றாங்க தெரியுமா? | Pepper Rasam Recipe In Tamil
Healthy Food Recipes
 By DHUSHI 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மழைக்காலம் வந்தாலே நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் ஜலதோசம்.

இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசையாக வந்து நிற்கும்.

இவற்றையெல்லாம் சரிச் செய்ய வேண்டும் மருந்து மாத்திரைகள் வாங்கும் முன்னர் சூடான ரசம் குடித்தால் போதும்.

அந்த வகையில் சளி, இருமல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கின்றது மிளகு ரசம்.


இது எப்படி செய்வது? வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரசிகையின் பெயரை மகளுக்கு வைத்த பிரபலம்- அப்படி என்ன தொடர்பு.. அப்பட்டமான உண்மை!

ரசிகையின் பெயரை மகளுக்கு வைத்த பிரபலம்- அப்படி என்ன தொடர்பு.. அப்பட்டமான உண்மை!

  • தக்காளி – 2
  • புளி கரைசல் – அரை கப்
  • சாம்பார் அல்லது ரசப்பொடி – 1 ஸ்பூன்
  • மிளகு - 2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய் - 1 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • உளுந்து – அரை ஸ்பூன்
  • பூண்டு – 8 பல்
  • வர மிளகாய் – 1
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • மல்லித்தழை – சிறிதளவு

ரெசிபி

சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்! எப்படி செய்றாங்க தெரியுமா? | Pepper Rasam Recipe In Tamil

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தக்காளி , உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ளவும். அதில் கொஞ்சமாக புளி கரைச்சல் சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். கொதிக்கும் புளி தண்ணீரில் சம்பார் பவுடர் மற்றும் இடித்த சீரகம், பூண்டு சேர்க்கவும்.

10 நிமிடங்கள் வரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்! எப்படி செய்றாங்க தெரியுமா? | Pepper Rasam Recipe In Tamil

பின்னர் வேறொரு கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு தாளித்து, கடைசியாக கறிவேப்பிலை போட்டு ரசத்தை தாளிக்கவும்.

இறக்கிய பின்னர் கொஞ்சமாக ஆற விட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சளி, இருமல் யாவும் பறந்து போகும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,