முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 455 தமிழீழப்குதியில் இளைஞர்களை அழிக்கும் திட்டத்தில் ஐம்பது வீதம் வெற்றி பேர் குறிப்பட விரும்பாத இலங்கை அதிகாரி தெரிவிப்பு?

 

எங்கே போகிறது யாழ்ப்பாணம்...!

எங்கே போகிறது யாழ்ப்பாணம்...! | Where Is Jaffna Going
 By Sumithiran 11 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

 தமிழர்களுக்கான உரிமைப்போராட்டத்திற்கான ஆயுதவழி போராட்டம் நசுக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமது இளம் சந்ததி தறிகெட்டு அலைந்து திரிவதும் அவர்களை திட்டமிட்ட ஒரு குழு அதற்குள் விழுத்துவதும் தெட்டத் தெளிவான நிதர்சனம்.

இளம் சந்ததியை இப்படியே விட்டால் அவர்கள் மீண்டும் உரிமைப்போராட்டம் அது இது என வெளிக்கிட்டுவிடுவார்கள் என அவர்களை அதற்குள் சிறைப்படுத்தும் வேலை கன கச்சிதமாக அரங்கேறிவருகிறது.

ஆனால் இதனை ஏனோ எமது இளம் சந்ததி புரியாமல் அந்த மாயவலைக்குள் தாமாகவே போய் சிக்கிக் கொள்ளிகிறது என்பதுவே புரியாத புதிராக உள்ளது.

போதைப்பொருளை விநியோகிக்கும் மையமாக யாழ்ப்பாணம்

இன்று இலங்கைத்தீவிற்கே போதைப்பொருளை விநியோகிக்கும் மையமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது. நாளாந்தம் கிலோக்கணக்கில் கடற்பரப்பிலும் வேறு சில இடங்களிலும் கைப்பற்றப்படும் கஞ்சா அதற்கு சான்று.


இவ்வாறான நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே பிரபல ஹோட்டல் ஒன்றில் இளைஞர்களையும் யுவதிகளையும் குறிவைத்து போதை விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது நடந்தும் முடிந்துள்ளது.

இளைஞர்களுக்கு ரூபா 1500 எனவும் யுவதிகளுக்கு ரூபா1000 எனவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு அந்த போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் போதை விருந்து

இதில் பஙகேற்றவர்கள் மதுவுக்கு அடிமையாகி பின்னர் தாம் இரகசியமாக கொண்டு சென்ற போதைப்பொருட்களை பரகசியமாக அங்கே உண்டு போதை தலைக்கேறி குத்தாட்டம் போட்டுள்ளனர்.

எங்கே போகிறது யாழ்ப்பாணம்...! | Where Is Jaffna Going

தென்பகுதியில் அரங்கேறும் இவ்வாறான செயற்பாடுகள் தற்போது யாழ்ப்பாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது எதிர்காலத்திலும் இவ்வாறான போதை விருந்துகள் கட்டண அறவீட்டுடன் மேற்கொள்ளப்படப்போகின்றது என்பதற்கான முன்னறிவிப்பே ஆகும்.

எனவே எமது இளம் சந்ததி எங்கே செல்கிறது..! இதனை தடுத்து நிறுத்தப்போவது யார்..! விடைகாணாத வினாக்கள் ஏராளம்..

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,