முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 475 இக்கருத்து உருவாக்கத்தால் சிங்கள வெறியனை தப்ப வைப்பதற்கான திட்டமா,

இறுதி சுத்தத்தின் போது ஆயிரக் காணக்கான தமிழ் பெண்கள் சிங்கள வெறியர்களால் பாலியல் வல்லுறவு புரிந்த பின்னர் வெட்டியும் சுட்டும் கொலை செய்ததை மறந்து விட்டார்களா?
காலைக்குல் இருக்கும் எருமையை நாம் நினைத்த நேரம் வேட்டை ஆடலாம் நாம் நினைத்த திறந்து விடலாம் அது எங்களின் உள் விட்டுப் பிரச்சனை வெளியில் இருந்து வரும் சிங்கத்தை தமிழர்கள் வேட்டையாடுவது தொடர்வாக சிந்திக்க வேண்டும்,
தமிழ் மாணவி மீதான பாலியல் வல்லுறவு! மகளீரணியின் கோரிக்கையால் டெலோவுக்கு சிறிலங்காவின் 75வது சுதந்திரதினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியினால் நடாத்தப்பட்ட கண்டணக் கூட்டத்தில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட 'விஜி' என்ற மாணவி ஒருவரின் படுகொலை மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் அணியினால் முன்வைக்கப்பட்டது. பொது மேடையில் வைத்து அந்த வேண்டுகோள் தமிழரசுக்கட்சியின் மகளீர் அணியினால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு பெண்ணை அடையாளமாகச் சுமந்துகொண்டுவந்து அந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள். கொல்லப்பட்ட அந்த மாணவியின் பெயர் நல்லதம்பி அனுசியா. வீட்டில் அவரை விஜி என்றுதான் அழைப்பார்கள். மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த அவர் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தார். விஜியினுடைய அம்மாவின் தம்பி விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு மாவீரராகியிருந்தார். இந்த விஜிதான் 01.12.1990 அன்று கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். ஆரையம்பதியிலுள்ள ஒரு தனியார் கல்விக்கூடத்தில் வைத்து ஐந்து டெலோ உறுப்பினர்கள் என்று சந்தேகப்படுபவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் மட்டக்களப்பு வாவியில் எறியப்பட்டிருந்ததாக ஆரையம்பதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். மாணவி மீது புரியப்பட்ட அந்த கொடூரச் செயலுக்காக ஐந்து டெலோ உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மரணதண்டனை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளரான ரொபர்ட், தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் உறுப்பினரொருவரின் உடன்பிறந்த சகோதரனான கோவிந்தன் கருணாநிதி, காகாங்கேயன் ஓடையைச் சேர்ந்த அன்வர், மற்றும் வெள்ளை என்பவர்கள் உட்பட ஐவருக்கு அப்பொழுது மரணதண்டனை விதிக்கப்பட்டதாக பேச்சடிபட்டது. அந்த நேரத்தில் டெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்த ஜனா மீதும் மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் ஊரறிந்த சம்பவம். வடக்கு கிழக்கில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த கரணத்தினாலும், டெலோ அந்தக் காலகட்டத்தில் சிறிலங்காப்படையின் கைக்கூலியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த காரணத்தினாலும், விசாரணைகளோ அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கையையோ யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. இந்த விஜி என்ற மாணவியின் படுகொலை பற்றிய விசாரணையைக் கோரித்தான் தமிழரசுக்கட்சியின் மகளீரணி தற்பொழுது சுமந்திரனிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. ஒருவேளை விசாரனை முன்னெடுக்கப்பட்டால் சாட்சி கூறுவதற்கு ஏராளமானவர்கள் தற்பொழுதும் காத்துக்கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது. மிக முக்கியமாக அப்படி ஒரு விசாரணை முன்வைக்கப்படுமாக இருந்தால், மட்டக்களப்பு டெலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவுக்கு அரசியல் ரீதியாக பலத்த நெருக்கடி ஏற்படும் என்பதுடன், இந்தியப்படை காலத்திலும், 90களிலும் டெலோ உறுப்பினர்கள் புரிந்த பல படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து அரசியல் அரங்கில் டெலோவுக்கு பாரிய தர்மசங்கடங்கள் ஏற்படும் என்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?