யாழில் இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இன்றைய தினம் (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
யாழில் இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம் | Coconut Tree Collapsed On A House In Jaffna
இருப்பினும், குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்