காரணம், லஞ்சம் வேண்டுவது அதிகரித்தமையால் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு பயப்பிடுவது இல்லை
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை!
அம்பாறை மாவட்டம் - அக்கறைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை! | Foreign Nationals In An Accident In Sri Lanka
இந்த விபத்து அக்கறைப்பற்று கல்முனை வீதி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவது,
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை! | Foreign Nationals In An Accident In Sri Lanka
வெளிநாட்டு பிரஜைகள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோட்டார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்