காரணம், லஞ்சம் வேண்டுவது அதிகரித்தமையால் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு பயப்பிடுவது இல்லை
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை!
அம்பாறை மாவட்டம் - அக்கறைப்பற்று கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை! | Foreign Nationals In An Accident In Sri Lanka
இந்த விபத்து அக்கறைப்பற்று கல்முனை வீதி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவது,
இலங்கையில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை! | Foreign Nationals In An Accident In Sri Lanka
வெளிநாட்டு பிரஜைகள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோட்டார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்