முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 333 பேச்சில் ஒன்று செயலில் ஒன்று தமிழர்களை ஏமாற்கும் தமிழ் தலைவர்கள்,

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி
அரசாங்கம் ஆரம்பித்துள்ள தீர்வுக்கான பேச்சு சிறந்த முறையில் நிறைவேற வேண்டும் என புத்தாண்டில் கடவுளை தாம் பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிறந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்க வேண்டும் என தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி | Political Solution For Tamils Sampanthan Pray வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புத்தாண்டில், தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான பேச்சும் அதிபர் ரணிலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் விரும்பும் திருப்திகரமான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்காவிடின் அந்தத் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். தீர்க்கமான முடிவு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி | Political Solution For Tamils Sampanthan Pray எனவே, தமிழர்களின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு அரசியல் தீர்வை விரைந்து இந்த அரசாங்கம் காணவேண்டும். இல்லாத பட்சத்தில் நாம் தீர்க்கரமான முடிவுகளை எடுப்போம். தமிழர் பக்கம் இருக்கின்ற சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்” - எனக் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?