தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி
அரசாங்கம் ஆரம்பித்துள்ள தீர்வுக்கான பேச்சு சிறந்த முறையில் நிறைவேற வேண்டும் என புத்தாண்டில் கடவுளை தாம் பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிறந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்க வேண்டும் என தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி | Political Solution For Tamils Sampanthan Pray
வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புத்தாண்டில், தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றோம்.
அதற்கான பேச்சும் அதிபர் ரணிலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் விரும்பும் திருப்திகரமான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்காவிடின் அந்தத் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
தீர்க்கமான முடிவு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு - சம்பந்தன் வெளியிட்ட செய்தி | Political Solution For Tamils Sampanthan Pray
எனவே, தமிழர்களின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு அரசியல் தீர்வை விரைந்து இந்த அரசாங்கம் காணவேண்டும். இல்லாத பட்சத்தில் நாம் தீர்க்கரமான முடிவுகளை எடுப்போம்.
தமிழர் பக்கம் இருக்கின்ற சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்” - எனக் கூறியுள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்