உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?
உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் பப்புவா நியூகினியா எனும் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பப்புவா நியூகினியா என்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ள நிலையில் இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை மரங்களை 'ஆரளய ஐபெநளெ' எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா? | World S Biggest Banana Discovery Papua New Guinea
இந்த பழங்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. இதனை எல்லாம் விட பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது.
மேலும் இந்த வாழை மரங்கள் 15- 30 மீட்டர் வரை வளர்கிறது என்றும் இதிலுள்ள வாழை இலைகள் 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா? | World S Biggest Banana Discovery Papua New Guinea
இந்த வாழைமரங்களை வீட்டில் வளர்க்க பலர் முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அது பயனற்றதாய் சென்றுவிட்டதாம்... காரணம், இந்த மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளராது.
இதனை தொடர்ந்து இந்த மரங்கள் மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை இருந்தால் மாத்திரமே வளரக்கூடியது.
உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா? | World S Biggest Banana Discovery Papua New Guinea
இதனால் தான் இந்த வாழை மரங்கள் பப்புவா நியூகினி நாட்டில் மட்டும் அதிகமாக விளைகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்