முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 935 புலம்பெயர் தமிழர்கள் மீது தாக்குதல் பின்ன்னால் இருப்பவர்கள் யார்?

கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல்
இசை நிகழ்ச்சியின் போது தாக்குதல் கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Évangéline Recreation Centre என்ற இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல் | Attack On Immigrants In Canada இனவெறுப்புக்கு எதிரானவர்கள் புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் அந்த பகுதியில் இனவெறுப்புத் தாக்குதல் நடந்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் இங்கு வாழ்வோரின் இதயத்தை பிரதிபலிப்பதில்லை, இங்குள்ளவர்கள் இனவெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்துள்ளார். கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல் | Attack On Immigrants In Canada இந்நிலையில், அந்த தாக்குதலைக் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?