முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 910 சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி (Photos)

விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி (Photos)
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் கணவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி (Photos) | University Student Died Accident பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்தவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த அக்பர் அலி பாத்திமா அஸ்பா (வயது 22) என தெரியவந்துள்ளது. இதேவேளை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி (Photos) | University Student Died Accident பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குறித்த மாணவி தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட இரத்தப்போக்கினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சடலம் குறித்த மாணவியின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?