இந்த வண்டிக்கு பெற்றோல் தேவையில்லை! யாழில் நபரொருவரின் புதிய முயற்சி
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதேவேளை சில நாட்களாக எரிபொருள் பிரச்சனை ஒரு அளவிற்கு குறைந்து வருவதாக அவதானிக்க முடிகின்றது.
இந்த வண்டிக்கு பெற்றோல் தேவையில்லை! யாழில் நபரொருவரின் புதிய முயற்சி | Jaffna Fuel Crisis Petrol Auto Rickshaw
யாழில் கடந்த இரு வாரங்களாக எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் யாழ்ப்பாண வீதியில் நபர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை றிக் ஷா வண்டி போல் பயன்படுத்தி வீதியை சுற்றி வருகின்றனர்.
இந்த வண்டிக்கு பெற்றோல் தேவையில்லை! யாழில் நபரொருவரின் புதிய முயற்சி | Jaffna Fuel Crisis Petrol Auto Rickshaw
இதுகுறித்த புகைப்படங்கள் முகநூலில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்