முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 776 மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்

யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்! அம்பலப்படுத்தும் மாணவி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது தாயார் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில் , கடந்த ஒருமாதமாக பாடசாலையில் ஏற்பட்ட மன உழைச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக கூறி பாடசாலை விடுகைப்பத்திரம் எடுத்த நிலையில் அதில், வேறொரு பாடசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் விடுகைப்பத்திரம் வழங்கியுள்ளதாக தாயார் கூறியுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தான் தரம் 11 இல் கல்வி கற்பதாகவும் தெரிவித்தார். அதோடு, அங்கு தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் கூறிய மாணவி பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசியர்கள் குறித்தும் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?