முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 773 தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில்

தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில்
வடக்கிலே இராணுவ மயமாக்கல் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும், ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று(2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவமயமாக்கல் கண்டிக்கத்தக்கது தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில் | Militarization North Also Under Ranil Government “நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில், வடமராட்சியிலுள்ள வல்லைவெளியிலே இராணுவத்தினர் உணவகங்கள் மற்றும் கட்டிடங்கள் அமைப்பதற்கான தேவை என்ன? வடக்கிலே இராணுவமயமாக்கல் எனும் விடயம் கண்டிக்கத்தக்கது. நாட்டில் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் கோட்டாபய அரசாங்கம் இராணுவத்தின் மூலம் தீர்வு காணலாம் என நம்பிக்கை கொண்டிருந்தனர். அது போன்ற சூழ்நிலைதான் இன்றும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இராணுவ விஸ்தரிப்பு செய்தமையும் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணம். தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில் | Militarization North Also Under Ranil Government உலகளவில் நாடு ஒத்துழைப்பை பெறாமல்போனமைக்கு மனித உரிமைமீறலும் இராணுவமயமாக்கலுமே பிரதான காரணம். கடந்த காலத்திலே சீன அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தான்தோன்றித்தனமான அபிவிருத்திகளும் நடவடிக்கைகளும் தான் தற்போதைய நெருக்கடிக்கும் நாடு கடன் சுமையில் இருப்பதற்கும் காரணம்” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?