முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 686 தொடரும் கூத்தாடிகளின் அட்டகாசம்.

“நோ ட்ரெஸ்..” – வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..!
90s காலகட்டத்தில் கவர்ச்சி குதிரையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கலக்கிய நடிகை சங்கீதா தன்னுடைய 17-வது வயதில் சினிமா துறையில் நுழைந்தார். இவர் பூஞ்சோலை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகையாகவும் துணை நடிகையாகவும் மாறி சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக உயிர், காளை, மன்மதன் அம்பு, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கின. படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவதையும் சில படங்களில் செய்துள்ளார் சங்கீதா. இப்படி சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் நடிகை சங்கீதா. இடையில் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தற்பொழுது சினிமா குடும்பம் என இரண்டிலும் திறம்பட நிர்வாகம் செய்து வருகின்றார். எப்போதாவது எடுத்த நடிகைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் இளம் வயதில் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை வெறும் துண்டை கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவா இது..? செம்ம செக்ஸியா இருக்காங்க.. என்று கமென்ட் அடித்து வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?