முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 561 இந்தியாவை அடக்கி ஆழும் இராணுவம் இவர்கள் தான்

பிதுங்கும் முன்னழகு… – “பாத்து பாத்து.. கழண்டு விழுந்துட போகுது..” – ரசிகர்களை
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் கொஞ்சமும் கவர்ச்சி குறையாத வகையில் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சச்சின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் ஜெனிலியா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஜெயம்ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் துருதுருவென இருக்கும் வெளியான பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை ஆழமாக பதிவு செய்தார். இன்றளவும் சந்தோஷ் சுப்ரமணியம் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வப்போது நெட்டிசன்கள் மீம் மெட்டீரியல் ஆகவும் இந்த கதாபாத்திரத்தை பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து நடித்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறையவே தன்னுடைய நீண்ட நாள் காதலர்கள் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் திருமணத்திற்குப் பின்பு நடிப்பிற்கு முழுக்குப் போட்ட ஜெனிலியா சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள்
இந்தியாவை அடக்கி ஆழும் இராணுவம் இவர்கள் தான் இவர்களைச் சரியாகப்பயன்படுத்தினால் இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தை முழுமையாக அழித்து தமிழத்தை அமைக்க முடியும் என்பதை உலக தமிழர்கள் சிந்கத்தவறி விட்டார்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?