ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் - பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறானது என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சுற்றுலா நடத்துனர்களின் சங்கத்திற்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ, அவசர உணவுப் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படாத பட்சத்தில், அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறினார்.
ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் - பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது இலங்கை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் 2 அல்லது 3 மாதங்கள் செல்லும் எனவும், அதனால் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிறுவனங்களிடமிருந்து கடன் உதவியை பெறும் தேவை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அந்த நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நாட்டின் நிலை மோசமடையலாம் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்காவிட்டால் இலங்கையின் நிலமை இன்னும் மோசமடைந்திருக்கும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்