முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 539 ரஸ்சிவிற்கும் இலங்கைக்கும் போர் ஏற்படுமா ?

அது ஆயுதப் போராகயிருக்காது மாறாக பொருளாதரத்தடையாகயிருக்கும் அப்படி ஏற்பட்டால் 30 வருடம் ஈழம் கேட்டு போராடும்தமிழர்கற்கு அது பாரிய வெற்றியாகயிருக்கும். விமானம் வெளியேற தடை-இலங்கை மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டு
ஒப்பந்தத்தை மீறிய இலங்கை ரஷ்ய விமான நிறுவனங்களின் விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என கடந்த மார்ச் மாதம் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு இலங்கை அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கிய நிலையில் இலங்கை ஒப்பந்தங்களை மீறியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. விமானம் வெளியேற தடை-இலங்கை மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டு ரஷ்ய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என இலங்கை தலைவர் ஒருவரின் உறுதிமொழிக்கு அமையவே தாம் இலங்கைக்கு பயணம் செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை தடுத்து வைத்திருப்பது சிக்கல் இத்தகைய சூழலில் விமானத்தை தடுத்து வைப்பது சிக்கலாக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 191 பயணிகளுடன் மொஸ்கோவிற்கு புறப்படவிருந்த விமானம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது. விமானம் வெளியேற தடை-இலங்கை மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டு ஐரிஷ் நிறுவனம் ஒன்றினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இதற்கு முன்னர் ஏழு தடவைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?