மகிந்த நமால் உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை- ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம் !
மகிந்த ராஜபக்ஷ, நமால் , ஜோன்ஸ்டன் உட்பட 17 பேருக்கு உச்ச நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. போராட்டக் காரர்கள் தொடுத்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த 17 பேரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் ராஜபக்ஷர்கள் குடும்பத்தினர் மீது பெரிய இடி இறங்கியுள்ளது. இது போக மகிந்தவுக்கு எதிராக பல வழக்குகளை பதிவு செய்ய, சட்டத்தரணிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது உள்ள நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றில், மகிந்தவுக்கு எதிராக போர் குற்ற வழக்கை கூட தொடுக்க முடியும் போல இருக்கே ? பாருங்கள் காலம் எப்படி எல்லாம் மாறுகிறது என்று. இலங்கையின் அரசனாக தன்னை அறிவித்து. சிங்கள மக்கள் தன்னை தலைமேல் வைத்து …
கொண்டாடுவார்கள் என நினைத்து, காலத்தை கழித்து வந்தார் மகிந்த. ஆனால் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கம் மகிந்தவை மட்டும் அல்ல, முழு ராஜபக்ஷர்களையும் அழித்து விட்டது. சகல உலக நாடுகளுக்கும் பெரும் இழப்பை கொடுத்த கொரோனா வைரஸ், தமிழர்களுக்கு மட்டும் நல்லதே செய்துள்ளது. இதனால் சில தமிழர்கள் கூறுகிறார்கள், கொரோனாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று( விளையாட்டாக) ஆனால் அதிலும் அர்த்தம் உள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்