அதிகாலைவேளை வர்த்தகரின் வீட்டில் நிகழ்ந்த அனர்த்தம் -தீவிர விசாரணையில் காவல்துறை(படங்கள்)
வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் புளியங்கடவர, முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தம் கேட்டு அவரும் குடும்பத்தினரும் எழுந்து பார்த்தபோது, தனது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ ஒருவர் தீ வைத்ததைக் கண்டதாகவும் இதனால் சுமார் 8 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்