அதிகாலைவேளை வர்த்தகரின் வீட்டில் நிகழ்ந்த அனர்த்தம் -தீவிர விசாரணையில் காவல்துறை(படங்கள்)
வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் புளியங்கடவர, முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தம் கேட்டு அவரும் குடும்பத்தினரும் எழுந்து பார்த்தபோது, தனது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ ஒருவர் தீ வைத்ததைக் கண்டதாகவும் இதனால் சுமார் 8 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்