முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 435 வெட்டிக்கொன்ற மனைவி;

வெட்ட வந்த கணவனை திருப்பி வெட்டிக்கொன்ற மனைவி; வேலூரில் பரபரப்பு
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் குமரவேல் (60). இவர் லாரி மெக்கானிக் கடையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி (48). இவர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரியா (20) இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வெயில் காலத்தில் ஏன் இப்படி? ஏசி விலையை உயர்த்தும் நிறுவனங்கள்! இந்த நிலையில், குமரவேல் தினசரி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த சூழலில் நேற்று நள்ளிரவில் சுமார் 1.30 மணி அளவில் குமரவேல் மனைவி கோமதியை கத்தியால் கை கால்களில் வெட்டியுள்ளார். இதில் அலறித்துடித்த கோமதி குமரவேலிடமிருந்து கத்தியை பிடுங்கி குமரவேலை கழுத்தின் பின்பக்கமாக வெட்டியுள்ளார். இதில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயமடைந்த கோமதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக அவரது மகள் பிரியா மற்றும் வீட்டின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?