அவசரக்கால சட்டத்தால் நாடு சந்திக்கவுள்ள பாரிய விளைவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானதால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசாங்கம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால், இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முழுமையாக எதிர்த்த போது அதனை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்