அவசரக்கால சட்டத்தால் நாடு சந்திக்கவுள்ள பாரிய விளைவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானதால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசாங்கம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால், இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முழுமையாக எதிர்த்த போது அதனை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்