இறுதிப்போருக்கு சற்று முன்…. புலிகள் வெல்ல ஒரே ஒரு வழி
இறுதிப்போருக்கு சற்று முன்….
உலக நாடுகள் அனைத்தும் இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி செய்ய , நம்பிக்கையை மட்டுமே துணையாகக்கொண்டுக் களத்தில் நிற்கின்றனர் புலிகள் ! கருணாவின் துரோகம் , தமிழக இந்திய அரசியல் ஆதரவின்மை எனும் மோசமான சூழலில் புலிகள் சுற்றி வளைக்கப்படுகின்றனர் ! புலிகள் வெல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு . தளபதிகள் சொன்ன யோசனையைக் கேட்ட மாத்திரத்தில் அதை உடனடியாக நிராகரிக்கிறார் தலைவர் பிரபாகரன் !
சில மைல் தொலைவில் உள்ள மிகப்பெரும் அணையைத் தகர்த்தால் ஒட்டு மொத்த இலங்கை ராணுவத்தினரும் பலியாகி விடுவார்கள் ! நாம் மிக எளிதாக வென்றுவிடலாம் ! என்பதே அந்த யோசனை ! ” அணையைத் தகர்ப்பதால் இன்று நாம் போரில் வென்றுவிடலாம் ! நாளை நம் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும்போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது ? அந்த அணையை மீண்டும் கட்டப் பல ஆண்டுகள் ஆகும் !
தண்ணீரில் மூழ்கி இறக்கப்போவது இலங்கை ராணுவத்தினர் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்தே இறக்க நேரிடும் ! நம் போராட்டமே மக்களுக்காகவும் நாட்டுக்காகவும்தான் ! அதற்குண்டான நீராதாரத்தை அழித்து, நாம் வெற்றி பெற வேண்டிய அவசியமே இல்லை . நம்பிக்கையுடன் இறுதிவரைப் போராடுவோம் ” ! தீரமிக்கத் தலைவரின் தீர்க்கதரிசனப் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்தனர் தளபதிகள் !!
# இப்பேர்ப்பட்ட தலைவரின் இயக்கமும் , அதன் தமிழக ஆதரவாளர்களும் , தமிழ்நாட்டின் ஜீவாதார அணையான முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கக்கூடும் என்று கேரள அரசு சொல்லவில்லை !
மோடி அரசும் லேடி அரசும் சொல்கிறது !
நாதியற்றத் தமிழா …இன்னும் எத்தனைக் காலத்திற்கு வீண் பழி சுமககப்போகிறோம் ?
ஆம் …தமிழர்கள் என்றும் புலிகள் ஆதரவாளர்கள்தான் அதில் மாற்றுக்கருத்தே இல்லை ! இச்செய்தியை பகிர்ந்து உலகிற்கு உணர்த்துவோம் தோழர்களே !
-ஓயாத அலைகள் ஓயாத அலைகள்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்