முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 387 உக்ரைளில் தொடரும் போர்?

ரஷ்யாவுக்கு மற்றுமொரு அடி -முதன் முதல் களமிறக்கிய நவீன தாங்கியை தாக்கி அழித்த உக்ரைன்
மீதான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா முதன்முறையாக போரில் களமிறக்கிய அதிநவீன தாங்கியை உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன. 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய T-90M என்னும் அந்த ரஷ்ய தாங்கியின் வெளிப்பக்கம் எஃகினால் உருவாக்கப்பட்டது. அத்துடன், தன்னை வேறு போர் வாகனங்கள் தாக்குவதற்காக லேசர் ஒளிக்கற்றை மூலம் குறிவைத்தால், உடனே, தானாகவே புகை வெளியிடும் குண்டுகளை வீசும் அதிநவீன போர் வாகனம் . அந்த போர் வாகனம் இப்போதுதான் முதன்முறையாக போரில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த அதிநவீன போர் வாகனத்தையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துவிட்டன. வடகிழக்கு உக்ரைனிலுள்ள Kharkiv பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?