ரஷ்யாவுக்கு மற்றுமொரு அடி -முதன் முதல் களமிறக்கிய நவீன தாங்கியை தாக்கி அழித்த
உக்ரைன் மீதான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா முதன்முறையாக போரில் களமிறக்கிய அதிநவீன தாங்கியை உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன.
4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய T-90M என்னும் அந்த ரஷ்ய தாங்கியின் வெளிப்பக்கம் எஃகினால் உருவாக்கப்பட்டது. அத்துடன், தன்னை வேறு போர் வாகனங்கள் தாக்குவதற்காக லேசர் ஒளிக்கற்றை மூலம் குறிவைத்தால், உடனே, தானாகவே புகை வெளியிடும் குண்டுகளை வீசும் அதிநவீன போர் வாகனம் .
அந்த போர் வாகனம் இப்போதுதான் முதன்முறையாக போரில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அந்த அதிநவீன போர் வாகனத்தையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துவிட்டன.
வடகிழக்கு உக்ரைனிலுள்ள Kharkiv பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்