முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 383 விடுதலைப் புலிகளுடனான தொடர்பு

விடுதலைப் புலிகளுடனான தொடர்பு - மகிந்தவின் நண்பர் வெளியிட்ட தகவல்
அரசியல், தொழில், வியாபாரம் மற்றும் பிற இலாபம் ஈட்டும் பகுதிகளில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு தமிழரை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்துவது எவருக்கும் எளிதானது என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும், உகண்டாவிற்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகருமான வி. கணநாதன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் “சமூக ஊடகங்கள் உங்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டிருந்தன. வாசகர்களின் நலனுக்காக இதைப் பற்றி கொஞ்சம் வெளிச்சம் போட முடியுமா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் பதில் வழங்கிய அவர், “நான் எனது தாய்நாட்டின் உண்மையான தேசபக்தர் - இலங்கை மற்றும் எனது நாட்டை எவ்வளவு உண்மையாக நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் நான் அதை செயலில் நிரூபித்துள்ளேன். அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக எனக்கு எதிரான ஒரு அவதூறு பிரசாரமாக இதை நான் பார்க்கிறேன். ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்யும் வகையில் அவர்களின் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்து மற்றும் பேச்சு எவ்வளவு கொடூரமானது என்பதைக் கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” எனக் கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?