யாழில் பரிதாபமாக உயிரிழந்த மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி! (Photos)
யாழ்ப்பாணம் மாவட்டம் சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (02-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தீவிபத்து சம்பவத்தில் மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) - 2021 இல் கல்விபயிலும் செல்வி சுதர்சன் சதுர்சிகா மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் அதாவது இம்மாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவிக்கே இந்த துயரம் நேர்ந்துள்ளது.
குறித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான செய்திகளுக்கு
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்