புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கூட்டமைப்பு அவசர கோரிக்கை
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் உதவுவதற்கு, உலகம் முழுவதிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்மதிப்புமிக்க தமிழ் உறவுகளே நீங்கள் ஒருராவது முதலீடு செய்வதாகயிருந்தால் எமது தாய் நாட்டிற்காக வீரச்சாவு அடைந்த எமது தியாகிகளின் துயிலும் இல்லங்களை மீழ் புணரமைப்பு செய்வதற்கு அங்கிராம் வளங்குமாறு சிறிலங்கா அரசைக் கேழுங்கள் அதற்கு அங்கிராம் வளங்கினால் மட்டும் உங்களின் முதலீடுகளைச் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொரு தமிழனும் வைக்கும் நிபந்தனைகளே எமது தமிழீழ மக்களை சுதந்தரமாக வாழ வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்த இல்லை.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்