புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கூட்டமைப்பு அவசர கோரிக்கை
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் உதவுவதற்கு, உலகம் முழுவதிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்மதிப்புமிக்க தமிழ் உறவுகளே நீங்கள் ஒருராவது முதலீடு செய்வதாகயிருந்தால் எமது தாய் நாட்டிற்காக வீரச்சாவு அடைந்த எமது தியாகிகளின் துயிலும் இல்லங்களை மீழ் புணரமைப்பு செய்வதற்கு அங்கிராம் வளங்குமாறு சிறிலங்கா அரசைக் கேழுங்கள் அதற்கு அங்கிராம் வளங்கினால் மட்டும் உங்களின் முதலீடுகளைச் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொரு தமிழனும் வைக்கும் நிபந்தனைகளே எமது தமிழீழ மக்களை சுதந்தரமாக வாழ வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்த இல்லை.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்