1:34 2 மே 2022
ரஷ்ய கப்பல்களை அழித்ததாக கூறும் யுக்ரேன்: ரஷ்யா மௌனம்
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்ததாக யுக்ரேன் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''இன்று அதிகாலை ஸ்மினி (பாம்பு) தீவு அருகே ரஷ்யாவின் ராப்டார் பிரிவு படகு இரண்டை, டிரோன் மூலம் தாக்கியதாக யுக்ரேன் ராணுவ ஜெனரல் வலேரி ஸலுஸ்னி தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்யா பதில் எதுவும் கூறவில்லை.
யுக்ரேனில் 38 இடங்களில் ரஷ்யா தாக்குதல் - ராணுவ அதிகாரி தகவல்
யுக்ரேன் - ரஷ்யா போர்
கிழக்கு டோன்யெட்ஸ்க் பகுதியில் வான் வழித் தாக்குதலில் யுக்ரேனின் மிக் 29 ரக போர் விமானத்தை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
செய்தியாளார் சந்திப்பில் பேசிய ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி இகோர் கொனேக்ஸேகோப் கூறுகையில், ''ரஷ்ய வான்படை இரண்டு ஏவுகணைகளையும் 10 ட்ரோன்களையும் தாக்கி அழித்துள்ளதாக'' தெரிவித்துள்ளார்.
மேலும் ''யுக்ரேனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும்'' அவர் தெரிவித்தார்.
ரஷ்யா - யுக்ரேன் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல், எதிர் தரப்புகான இழப்பு குறித்து தெரிவிக்கின்றன. இவற்றை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்