முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 392 முக்கியமான செய்தி வரவிருக்கிறது ஆவலுடன் மக்கள்

முக்கியமான செய்தி வரவிருக்கிறது! ஆவலுடன் காத்திருக்கும் மகன்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ரீதியிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் நாடாளுமன்றிலும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்றில் நேற்றையதினம் (05-05-2022) இடம்பெற்ற பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பில் அரச தரப்பு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இன்று மாலை (06-05-2022) மீண்டும் இராஜினாமா செய்துள்ளார். இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் இன்று பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என பல்வேறு தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?