முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b425

காதலியின் அந்தரங்கப்படங்களை கணவனிற்கு அனுப்பிய மாணவன்! சிதைந்த குடும்ப வாழ்க்கை
பேஸ்புக் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ரூ. 200,000 பிணையில் மாணவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் சந்தேகநபரை நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். இரத்மலானையில் வசிக்கும் மருத்துவபீட மூன்றாம் ஆண்டு மாணவர் தொடர்பில் அக்மீமனவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். திருமணமான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், பெண்ணிற்கும், பல்கலைக்கழக மாணவனிற்குமிடையில் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களின் நட்பு காதலாகிய நிலையில் இருவரும் பலமுறை நேரில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளதுடன், வீடியோ அழைப்பு மூலமும் அந்தரங்கமாக தோன்றியபோது, இளம்பெண்ணின் அந்தரங்க காட்சிகளை பல்கலைகழக மாணவன் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து சில காலத்தில் இருவருக்குமிடையில் முரண்பாடு தோன்றியதையடுத்து, பேஸ்புக் காதலனுடனான தொடர்பை பெண் நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவன், அந்தப் பெண்ணின் தகாதபுகைபடங்களை அவரது கணவனிற்கும், சகோதரிக்கும் அனுப்பியதையடுத்து, பெண்ணின் குடும்ப வாழ்க்கை சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?