முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b414

34 ம் ஆண்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலம் woodrige என்ற இடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஞாயற்றுக்கிழமை 26/09/2021 பிற்பகல் ஆறுமணி தொடங்கி இரவு 8 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்தன. தற்கால கொரண வைரஸ் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் சுமார் 25ற்கும் மேற்பட்ட எமது தமிழீழ உறவுகள். கலந்துகொண்டு தங்களின் உணர்பு பூர்வமான அஞ்சலியை தியகதீபம் அவர்கட்கு செலுத்தினார்கள். பிரதான பொதுச்சுடரை திருமதி ரஞ்சினி அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு தோமேஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா பூர்வகக்கொடியை திரு செந்தூரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச் சுடரை திருமதி ராதிகா அவர்கள் ஏற்றி வைத்த்தார். அடுத்து அகவணக்கத்தோடு பிரதான மலர் மாலையை திரு லெபோன் அவர்கள் அணிவித்தார். சங்கர் அவர்களின் படத்திற்கு மலர் மாலையை திரு பிரவா அவர்கள் அணிவித்தார். திலீபன் அவர்களின் பிரதான கவிதையை மோ டக்சிகா அவர்கள் இரு மொழியிலும் சிறப்பான முறையில் வாசித்தார். அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கலந்து சிறப்பித்த அனைத்து குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ உறவுகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரித்துக் கொள்கின்றோம். இவ்வண்ணம் தமிழீழ தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் குயின்ஸ்லாந்து மாநிலம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?