முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b375

 தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தது அப்பட்டமான இனவாத அராஜகம்!




அனுராதபுர சிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அராஜகம் ஒரு அப்பட்டமான ஒரு இனவாதம் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


இதற்கு எதிராக தற்போது எழுந்துநிற்காவிட்டால் இனவாதம் கட்டுப்படுத்த முடியாதபடி எல்லை மீறி போய்விடும் என எச்சரித்துள்ளார்.


செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அநுராதபுர சிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அராஜகம் ஒரு அப்பட்டமான ஒரு இனவாதம் ஆகும்.


இந்த இனவாத அடக்குமுறை ஆரமபத்தில் தமிழருக்கு எதிரானதாக தொடங்கி பின்னர் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இப்போது உருமாறி இறுதியில் தமக்கு எதிரான தன் சொந்த சிங்கள் மக்களுக்கு எதிரானதாக உருமாறும்.


இது ஒரு புற்று நோய் போன்றது. இதை அழிக்காவிடின் இது பரவிக்கொண்டே போகும். அது தான் இன்று இந்த நாட்டில் நடக்கிறது. நேர்மையாக சிந்திக்க கூடிய அனைத்து இன மக்களும் இதை உணர்ந்து கொள்ளவேண்டும்.


இதற்கு எதிராக இப்போது எழுந்து நிற்காவிடின் இனி எப்ப்போதும் அடக்கமுடியாத அளவுக்கு இனவாதம் எல்லை மீறி போய்விடும்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?