முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b373

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழக தமிழீழ மக்களே எதிர்வரும் ஞாயர் 26 /09 /2021 தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் தெரியவருவதாது 3 st pauls dr woodridge QLD 4114 என்ற இடத்தில் 5.30 PM நினைவு நிகழ்வு ஆரம்பமாக இருப்பதால் அனைத்து எமது மக்களையும் வருகை தருமாறு அன்புடனும் உருமையுடன் கேட்டுக் கொள்வதோடு தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப முகக்கவசங்களையும் கொண்டு வரவும்.


மற்றும் தங்களால் முடிந்த அளவு கவிதைகளை உணர்வு ரீதியாக எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தொடர்வுகளிற்கு தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேசவன்.0469731117

                                                                                      நன்றி


                                              தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?