பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழக தமிழீழ மக்களே எதிர்வரும் ஞாயர் 26 /09 /2021 தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாது 3 st pauls dr woodridge QLD 4114 என்ற இடத்தில் 5.30 PM நினைவு நிகழ்வு ஆரம்பமாக இருப்பதால் அனைத்து எமது மக்களையும் வருகை தருமாறு அன்புடனும் உருமையுடன் கேட்டுக் கொள்வதோடு தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப முகக்கவசங்களையும் கொண்டு வரவும்.
மற்றும் தங்களால் முடிந்த அளவு கவிதைகளை உணர்வு ரீதியாக எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்வுகளிற்கு தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேசவன்.0469731117
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கருத்துகள்